வரலாறு காணாத கனமழைக்கு 50க்கும் மேற்பட்டோர் பலி!

பிரேசிலில் வரலாறு காணாத கனமழைக்கு 50க்கும் மேற்பட்டோர் உயிரிந்துள்ளனர்.

கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வெள்ள பாதிப்புகளை தற்போது கண்டுள்ளது. ரியோ கிராண்ட் டூ சூல் பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழை மற்றும் புயலால், எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

வீடுகளை இழந்து சுமார் 69 ஆயிரம் பேர் தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

You May Also Like

More From Author