நேபாளத்தில் அதிரடி அரசியல் திருப்பம்: முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கைது  

Estimated read time 0 min read

நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்ற அடுத்த சில மணி நேரங்களிலேயே, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நேபாளத்தை உலுக்கிய ஜென் ஜி போராட்டங்களின் போது நடந்த உயிரிழப்புகளுக்குக் காரணமான அடக்குமுறை நடவடிக்கைகளுக்காக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author