பிரத்தியங்கரா தேவிக்கு சிறப்பு மிளகாய் சண்டியாகம்!

Estimated read time 0 min read

அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூரில், பிரத்தியங்கரா தேவிக்கு சிறப்பு மிளகாய் சண்டியாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

வைகாசி மாத அமாவாசையையொட்டி, சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில், மூட்டை மூட்டையாக மிளகாயைக் கொட்டி பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு சண்டியாகம் நடைபெற்றது.

இதையடுத்து, யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீரால் பிரத்தியங்கரா தேவிக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author