நேற்று இந்தியப் பெருங்கடலில், இலங்கை கடற்பரப்பிற்கு அருகே ஈரான் நாட்டின் ‘IRIS Dena’ என்ற போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ (Torpedo) ஏவுகணை [மேலும்…]
Author: Web Desk
14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடர் பெய்ஜிங்கில் துவக்கம்
14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடர், மார்ச் 5ஆம் நாள், பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. 8 நாட்கள் நடைபெறும் [மேலும்…]
மத்திய கிழக்கு மோதல் தொடர்பான அனைத்துத் தரப்புகளுடனும் தொடர்பைப் பராமரிக்கும் சீனா
மத்திய கிழக்கில் தற்போது காணப்படும் பதற்ற நிலைமை குறித்து சீனா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மாவ் நிங் [மேலும்…]
வெளிநாட்டுத் திறப்புகளை சீனா மேலும் விரிவுபடுத்தும்: தலைமையமைச்சர்
சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 5ஆம் நாள், 14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடரில் அரசுப் பணியறிக்கையை வெளியிட்டார். இந்த பணி அறிக்கையில் [மேலும்…]
வருமான வரித் தவறுகளை திருத்த மார்ச் 31 வரை அவகாசம்
வருமான வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், தாக்கல் செய்யப்பட்ட வரி அறிக்கையில்(ITR) உள்ள தவறுகளை திருத்தி மீண்டும் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மார்ச் [மேலும்…]
15வது ஐந்தாண்டுத் திட்டவரைவில் 20 முக்கிய இலக்குகள்
சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் மார்ச் 5ஆம் நாள் முற்பகல், 14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடரில், அரசுப் பணியறிக்கையை வழங்கினார். சீனத் [மேலும்…]
சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர்களுடன் வாங்யீ தொடர்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சர் ஃபேய்சல், ஐக்கிய அரபு [மேலும்…]
2025ஆம் ஆண்டுக்கான சீனப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியின் இலக்கு நிறைவேற்றம்
14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடர் மார்ச் 5ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. ஷி ச்சின்பிங் உள்ளிட்ட [மேலும்…]
இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு ஈரான் கப்பல்: மாலுமிகளைக் காக்க இலங்கை அரசு தீவிரம்
இலங்கைக் கடற்கரைக்கு அப்பால் உள்ள பொருளாதார மண்டலத்தில் சிக்கியுள்ள மற்றுமொரு ஈரான் நாட்டு கப்பலில் உள்ளவர்களின் உயிர்களைப் பாதுகாக்க இலங்கை அரசு தீவிர முயற்சிகளை [மேலும்…]
130 பேருடன் சென்ற கப்பல் காலி.. அமெரிக்க தாக்குதலுக்கு இந்தியா உடந்தையா?… உண்மையை உடைத்த மத்திய அரசு..!!!
Lஈரான் நாட்டு போர்க்கப்பல் மீதான தாக்குதலுக்கு இந்திய துறைமுகத்தை அமெரிக்கா பயன்படுத்தியதாக எழுந்த புகார்களை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இலங்கைக்கு தெற்கே சர்வதேச [மேலும்…]
தவெக – பாமக கூட்டணி உறுதியாகிறதா….? தமிழக அரசியலில் மெகா ட்விஸ்ட்….!!
அதிமுக கூட்டணியில் இணைவதற்கு அன்புமணி ராமதாஸ் தரப்பில் முட்டுக்கட்டை போடப்பட்டதாகவும், திமுக கூட்டணியில் இணைவதற்குத் திருமாவளவன் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த [மேலும்…]
