தமிழ்நாடு

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை- மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வகைசெய்யும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். [மேலும்…]

உலகம்

போயிங் 787 விமானத்தை தரையிறக்க ‘உடனடி காரணம் இல்லை’ என்று அமெரிக்கா கூறுகிறது  

நேற்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகி 240க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் சர்ச்சைக்குள்ளான போயிங் 787 விமானங்களை [மேலும்…]

சீனா

இந்திய விமான விபத்து குறித்து, முர்மு மற்றும் மோடிக்கு ஷிச்சின்பிங் ஆறுதல் செய்தி

அகமதாபாத்தில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய விமான விபத்து குறித்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூன் 13ஆம் நாள் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி [மேலும்…]

சீனா

2ஆவது சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டில் ஷிச்சின்பிங் பங்கேற்பு

கசகஸ்தான் குடியரசுத் தலைவர் டோகாயேவின் அழைப்பையேற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூன் 16முதல் 18ஆம் நாள் வரை அந்நாட்டின் தலைநகரான அஸ்தானாவில் பயணம் [மேலும்…]

சீனா

சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தக கலந்தாலோசனை அமைப்புமுறைக் கூட்டம்

முதலாவது சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தகக் கலந்தாலோசனை அமைப்புமுறைக் கூட்டம் ஜூன் 9, 10 ஆகிய நாட்களில் இலண்டன் மாநகரில் நடைபெற்றது. இரு தரப்புகளும் [மேலும்…]

சீனா

இந்திய அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக பிரிட்டன் மன்னருக்கு ஷிச்சின்பிங் ஆறுதல்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 13ஆம் நாள், இந்தியாவின் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் பிரிட்டன் நாட்டவர்கள் உயிரிழந்தது தொடர்பாக அந்நாட்டின் மன்னர் மூன்றாம் [மேலும்…]

தமிழ்நாடு

100 நாட்கள் சுற்றுப்பயணம் செல்லும் அன்புமணி..! – பாமக தலைமை அறிவிப்பு…

பாமக முன்னாள் தலைவர் அன்புமணி ஜூலை 25 முதல் நவம்பர் 1 வரை 100 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பாமக தலைமை அறிவித்துள்ளது. [மேலும்…]

தமிழ்நாடு

தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் நீரில் அதிகளவில் ரசாயன நுரை : விவசாயிகள் வேதனை!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் நீரில் அதிகளவில் ரசாயன நுரை பொங்கி செல்வதால், விவசாயிகள் வேதனை [மேலும்…]

இந்தியா

ஏர் இந்தியா விமான விபத்தில் ரூ.2,400 கோடி வரை காப்பீடு வழங்கப்பட வாய்ப்பு  

வியாழக்கிழமை (ஜூன் 12) அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விபத்து, இந்தியாவின் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த விமானக் காப்பீட்டுக் கோரிக்கையாக மாறும் என்று [மேலும்…]

சீனா

இந்தியாவில் ஏற்பட்ட விமான விபத்துக்கு சீனா ஆறுதல்

ஜுன் 12ஆம் நாள் இந்தியாவின் அகமதாபாத்திலிருந்து இலண்டனுக்குப் புறபட்ட விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் கூறுகையில், [மேலும்…]