ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளுக்கான அட்டவணை வெளியீட்டு நேரம் தொடர்பாக மத்திய ரெயில்வே துறை முக்கிய மாற்றம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. இதுவரை, [மேலும்…]
Author: Web Desk
புதுசா காலேஜ் போறீங்களா? இந்த விஷயம் தெரியாம போய்டாதீங்க!!
1.ஆடைகள் : உங்களுடைய கல்லூரியில் சீருடை இருந்தால் நல்லது. முறையாக துவைத்து உடுத்துங்கள். ஒருவேளை சீருடை இல்லாதபட்சத்தில் ஆடையை தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள். [மேலும்…]
ஜூலை 7ல் தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7ம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கி [மேலும்…]
அதிக ரன்களை விட்டுக்கொடுத்த ஜடேஜாவின் மோசமான சாதனையை சமன் செய்தார் பிரஷித் கிருஷ்ணா
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அதிக ரன்களை விட்டுக்கொடுத்து மோசமான சாதனை படைத்துள்ளார். எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் [மேலும்…]
கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!
நாட்டில் கனமழையால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்குச் சாத்தியப்படும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் [மேலும்…]
550 ட்ரோன்கள், ஏவுகணைகள் என உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழி தாக்குதல் ரஷ்யா
ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்ததிலிருந்து கியேவ் மிகப்பெரிய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு வரை நடந்த இந்த தாக்குதலில் 23 [மேலும்…]
புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா?
‘விக்ரம் வேதா’ புகழ் இயக்குனர்கள் புஷ்கர் – காயத்ரி தங்களது அடுத்த திரைப்படத்திற்கான பணிகளை ஆரம்பித்துள்ளனர். இந்த புதிய முயற்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக [மேலும்…]
பாகிஸ்தான் அலுவலகத்தை மூடியது மைக்ரோசாஃப்ட்; காரணம் என்ன?
பாகிஸ்தானின் தொழில்நுட்பத் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க அடியாக, மைக்ரோசாஃப்ட் 25 ஆண்டுகால செயல்பாடுகளுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பாகிஸ்தான் [மேலும்…]
எண்ணூரில் இருந்து மாமல்லபுரம் வரை கடல்வழி சாலை -சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு தொடக்கம்
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய முயற்சியாக, தமிழ்நாடு அரசு ரூ.27,600 கோடி மதிப்பில் எண்ணூர் முதல் மாமல்லபுரம் (பூஞ்சேரி) [மேலும்…]
இந்திய ராணுவத்திற்கு Rs.300 கோடி மதிப்புள்ள குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளன
முன்னணி பாதுகாப்பு உபகரண உற்பத்தியாளரான SMPP லிமிடெட், இந்திய ராணுவத்திடமிருந்து ₹300 கோடி மதிப்புள்ள இரண்டு முக்கிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது. குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் [மேலும்…]
பெய்ஜிங்கில் நடைபெற்ற 13ஆவது உலக அமைதி மன்றக் கூட்டம்
13ஆவது உலக அமைதி மன்றக் கூட்டம் ஜூலை 2முதல் 4ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்றது. உலக அமைதி மற்றும் செழுமை: கூட்டு பொறுப்பு, [மேலும்…]