ஆனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில், 108 வைணவ [மேலும்…]
Category: தமிழ்நாடு
தமிழகத்தில் தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கு திசையிலிருந்து கிழக்கு நோக்கி வீசும் காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாடு மற்றும் [மேலும்…]
சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு!
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் வியாழக்கிழமை நேரில் ஆஜராகச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 5ஆவது மண்டலமான ராயபுரத்தில் [மேலும்…]
திருவாடானை அருகே 8 ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ள சந்தன மாரியம்மன் கோயிலை திறக்க பக்தரகள் வலியுறுத்தல்!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே 8 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருக்கும் சந்தன மாரியம்மன் கோயிலை திறக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தொண்டிபுதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள [மேலும்…]
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கோடியாக உயர்வு!
ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 43 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் பரவலாக மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று மாலை [மேலும்…]
இன்று நகை விலை குறைந்ததா இல்லை உயர்ந்ததா…?
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று 400 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலை 480 வரையில் குறைந்துள்ளது. அதற்கு முந்தைய தினம் [மேலும்…]
நாடு முழுவதும் இன்று பந்த் … தமிழகத்தில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்…
மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நாடுமுழுவதும் இன்று (ஜூலை 9) 13 தொழிற்சங்கங்கள் ஒரே நேரத்தில் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் [மேலும்…]
முதல்வர் ஸ்டாலின் நாளை திருவாரூர் பயணம்! 2 நாட்கள் கள ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஜூலை 9 மற்றும் 10ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நல்லதிட்ட [மேலும்…]
ராமதாஸ் இல்லத்தின் முன்பாக தீக்குளிக்க முயன்ற 5 தொண்டர்கள்
பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று நடைபெற்ற ராமதாஸ் தலைமையிலான [மேலும்…]
நடப்பாண்டு உபரி வருவாய் கிடைத்தபோது திமுக அரசு கடன் வாங்கி உள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
நடப்பாண்டு உபரி வருவாய் கிடைத்தபோது திமுக அரசு கடன் வாங்கி உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் [மேலும்…]
கடலூரில் பள்ளி பஸ் மீது ரயில் மோதி பயங்கர விபத்து; 2 மாணவர்கள் பலி
கடலூரில் இன்று காலை நேரத்தில் ஏற்பட்ட கடும் ரயில் விபத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் [மேலும்…]