சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்.20 ஆம் தேதி முதல் மார்ச் 2 ம் தேதி வரை விருப்பமனு பெறலாம் என திமுக பொதுச்செயலாளர் [மேலும்…]
Category: தமிழ்நாடு
“ED-ஐ கையில் வைத்துவிட்டு அனைவரையும் மிரட்டுறாங்க”
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒரு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் செயல்பாட்டை முடக்கும் விதமாக செல்போன், கணினி, பென்டிரைவ் [மேலும்…]
தங்கம் வாங்க நல்ல வாய்ப்பு! குறைந்தது விலை!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,520க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் [மேலும்…]
அடுத்த 3 மணி நேரத்திற்கு….இந்த 3 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் [மேலும்…]
வங்கக்கடலில் மே 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு
வங்கக்கடல் பகுதியில் மே 27ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் [மேலும்…]
திமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு இரையாக்க முயற்சிப்பதாக இளம் பெண் புகார்! அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?- டிடிவி தினகரன்
திமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு தன்னை இரையாக்க முயற்சிப்பதாக இளம் பெண் புகார் அளித்துள்ள நிலையில் திமுக முன்னாள் நிர்வாகி மீதும் துணை போனவர்கள் மீதும் [மேலும்…]
ஜன.9ம் தேதி கூட்டணி குறித்து அறிவிப்பு – பிரேமலதா விஜயகாந்த்
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் பொதுச் [மேலும்…]
‘அம்ரித் பாரத்’ திட்டம்: தமிழகத்தில் 9 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர்
இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ், தமிழகத்தில் பரங்கிமலை, ஸ்ரீரங்கம், சிதம்பரம் உள்ளிட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் [மேலும்…]
அரசு விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய திமுக நிர்வாகி!
திருச்சி மாவட்டம் துறையூர் தனியார் மண்டபத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடந்தது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் [மேலும்…]
தென்பெண்ணை ஆற்றில் ரசாயன நுரையுடன் வெளியேற்றப்படும் தண்ணீர் : விவசாயிகள் வேதனை!
ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் ரசாயன நுரையுடன் செல்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள [மேலும்…]
புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட 9 புதிய ரயில் நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நாடு முழுவதும் [மேலும்…]
