தமிழகத்தில் தடையற்ற மற்றும் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, மாதந்தோறும் மின்சார வாரியம் சார்பில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மாதாந்திர மின் பராமரிப்பு [மேலும்…]
Category: தமிழ்நாடு
நாளை (ஜூன் 22) தமிழகத்தில் மின்வெட்டு: மின்தடை ஏற்படும் பகுதிகளின் முழு விவரம்!
தமிழகத்தில் தடையற்ற மற்றும் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, மாதந்தோறும் மின்சார வாரியம் சார்பில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மாதாந்திர மின் பராமரிப்பு [மேலும்…]
அம்மோனியா வாயு கசிவு- பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் இறால் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியம் வாயு கசிவு ஏற்பட்டதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே [மேலும்…]
தவெகவில் இணைந்த இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான்..!
ஆர்.வி. உதயகுமார் 80 மற்றும் 90களில் முன்னணி இயக்குநராக விளங்கிய இவர், தற்போது சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.1988-ம் ஆண்டு ‘உரிமை கீதம்’ [மேலும்…]
மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!
மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், [மேலும்…]
இடி, மின்னலுடன் கனமழை! சேலம், நீலகிரி உட்பட 5 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்!
சென்னை : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை தொடரும் என வானிலை ஆய்வு [மேலும்…]
நீட் தேர்வர்கள் கவனத்திற்கு..! நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு..!
நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெறவுள்ளது. இதில் சேலத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நீட் [மேலும்…]
திமுக கூட்டணியில் இருந்து விலகியது ஐயூஎம்எல்: 60 ஆண்டுகால அரசியல் நட்பு அதிகாரப்பூர்வமாக முடிவு
தமிழக அரசியலில் நிலவி வரும் தொடர் அதிரடி மாற்றங்களின் உச்சகட்டமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) மிக நீண்ட கால தோழமைக் கட்சியான இந்திய [மேலும்…]
5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை
தவெக அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அண்ணாமலை [மேலும்…]
“ரோட்டுல 500 ரூபாய் நோட்டு கிடக்குதேன்னு ஆசைப்பட்டு எடுத்தா அவ்வளவுதான்!”.. இன்ஸ்டாகிராமில் போலீஸ் அதிகாரி வெளியிட்ட பகீர் எச்சரிக்கை வீடியோ..!!
ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் 100 அல்லது 500 ரூபாய் நோட்டுகளைப் போட்டு, அதனை எடுப்பவர்களை மயக்கமடையச் செய்து கொள்ளையடிக்கும் புதிய பாணி குற்றச்சம்பவங்கள் [மேலும்…]
பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது – தவெக அரசை சாடும் அண்ணாமலை!
வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை அறிக்கை; தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் [மேலும்…]
