இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு உரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் வழங்கும் வகையில், ஒன்றிய உள்துறை அமைச்சகம் புதிய அதிரடி உத்தரவு ஒன்றைப் [மேலும்…]
Category: தமிழ்நாடு
மதுரை புத்தக திருவிழா 2024 தேதியை அறிவித்த மாவட்ட ஆட்சியர்
பொதுமக்களிடம் புத்தகம் வசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெறுவது வழக்கம். தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் [மேலும்…]
முத்துப்பேட்டை அலையாத்தி காட்டில் ‘தமிழ் வாழ்க’ வடிவில் வாய்க்கால் வடிவமைப்பு
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் பிரபலமானவை அலையாத்தி காடுகள் (mangrove forest). கிட்டத்தட்ட 50 ஹெக்டேர் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள அலையாத்தி சதுப்புநில காடுகளில், ‘தமிழ் [மேலும்…]
திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதித்த அமலாக்கத்துறை
திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க [மேலும்…]
புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு
புதுச்சேரியில் கடந்த ஜூன் மாதம் மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. எனினும் அதற்கு பலத்த எதிர்ப்பு கிளையம்பியது. நுகர்வோர் பலரும் மின்கட்டண உயர்விற்கு கண்டனம் தெரிவித்து [மேலும்…]
தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்
தமிழகத்தில் மேலும் 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி ஆகஸ்ட்-31 அன்று காணொளி வாயிலாக துவக்கி வைக்கவுள்ளார். அதன்படி, நாகர்கோவில்-சென்னை [மேலும்…]
150 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்.!
சென்னை : 150 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், பொதுமக்களின் [மேலும்…]
பரமக்குடி கள்ளிக்கோட்டை கோயிலில் பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இருக்கும் கள்ளிக்கோட்டை கோவிலில், பாண்டியர் காலத்து கல்வெட்டுகள் கிடைத்துள்ளது. இதை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு [மேலும்…]
வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!
சென்னை :வங்கக் கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறிஉள்ளது. மேற்கு திசை காற்றின் [மேலும்…]
தமிழகத்தில் புதன்கிழமை (28.08.2024) இங்கெல்லாம் மின் தடை!
சென்னை : தமிழகத்தில் (ஆகஸ்ட் 28.08.2024) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் [மேலும்…]
ஊட்டி மலை ரயில் ஆகஸ்ட் 31 வரை இயங்காது என அறிவிப்பு
மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே இயக்கப்பட்டு வந்த மலை ரயில் ஆகஸ்ட் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட [மேலும்…]
