இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு உரிய அங்கீகாரத்தையும் மரியாதையையும் வழங்கும் வகையில், ஒன்றிய உள்துறை அமைச்சகம் புதிய அதிரடி உத்தரவு ஒன்றைப் [மேலும்…]
Category: தமிழ்நாடு
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: 2026க்கான விடுமுறை பட்டியல் வெளியானது
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியலை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை [மேலும்…]
“ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி?” – மெட்ரோ ரயில் விவகாரத்தில் பாஜக மீது பாய்ந்த டிடிவி தினகரன்..!!!
மதுரை மற்றும் கோவைக்கு மெட்ரோ ரயில் கொண்டுவருவது குறித்து பாஜகவினர் அளித்த கருத்துகள், தமிழகத்தின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் அணுகும் செயல் என்று அமமுக பொதுச்செயலாளர் [மேலும்…]
“குற்றவாளி ஸ்டாலின் தான்… உதயநிதிக்கு அறிவே இல்லை”- அண்ணாமலை
மத்திய அரசை குறை கூறிக்கொண்டே தேர்தலை சந்திக்கலாம் என திமுகவினர் நினைக்கிறார்கள், அதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என பாஜக மாநில முன்னாள் [மேலும்…]
திடீரென நேரில் சந்தித்துக் கொண்ட அண்ணாமலை- டிடிவி தினகரன்! என்ன காரணம்..?
கரூரில் அமமுக மாவட்ட செயலாளர் இல்ல திருமண நிகழ்வில் டிடிவி தினகரன், அண்ணாமலை சந்தித்துக்கொண்டு பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். கரூர், வெண்ணைமலை அருகே [மேலும்…]
2026ல் மக்கள் விரும்பும் கூட்டணி- பிரேமலதா விஜயகாந்த்
2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் விரும்பும் கட்சியில் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம் என்றும் கேப்டன் இருக்கும்போது அவர் செய்த உதவியையும், நல்ல மனதையும் [மேலும்…]
பால் உற்பத்தியாளரை ஒருமையில் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ்!
பால் உற்பத்தியாளரை அமைச்சர் மனோ தங்கராஜ் தொலைத்து விடுவேன் என மரியாதை குறைவாகப் பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே [மேலும்…]
சி.எம்.டி.ஏ.,வில் நிதி இருப்பு சரிவு!
சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியம் போன்ற துறைகள் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை, சி.எம்.டி.ஏ. செயல்படுத்துவதால், அதன் நிதி இருப்பு காலியாகி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. [மேலும்…]
தமிழகத்தில் 95.78% SIR விண்ணப்பங்கள் விநியோகம்! தேர்தல் ஆணையம் தகவல்!
சென்னை : தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) தொடங்கிய நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறும் [மேலும்…]
1 கிலோ மல்லிகைப்பூ ரூ. 4, 200… கிடுகிடுவென உயர்ந்த விலை!!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது குறிப்பாக மல்லிகைப்பூ பிச்சிப்பூ முல்லைப் பூ கனகாம்பரம் [மேலும்…]
நெல்லையில் நாம் தமிழர் கட்சி போராட்டம்….
நாம் தமிழர் கட்சி சார்பில் நெல்லையில் நடைபெற இருந்த மாடு மேய்க்கும் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், கட்சியினர் தடையை மீறிப் போராட்டம் [மேலும்…]
