தமிழ்நாடு

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வயதான முதியவர்களைக் குறிவைத்து கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தோட்டத்து இல்லத்தில் வசிக்கும் முதியவர்களை [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய [மேலும்…]

தமிழ்நாடு

திருவண்ணாமலையில் கனமழை 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின. கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் முத்தனூர், [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை

மண்டல வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் 12 செ.மீ. [மேலும்…]

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

சமீப காலமாக கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொடர் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளின் விளைவாக, தமிழ்நாட்டில் [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்  

தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. [மேலும்…]

தமிழ்நாடு

ஈரோடு : மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்!

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிட்டதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். கோபிசெட்டிபாளையம் அடுத்த நஞ்சகவுண்டன்பாளையம் [மேலும்…]

தமிழ்நாடு

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஹோட்டலில் தீ விபத்து – உயிர் சேதம் தவிர்ப்பு!

ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. நாவலூர் பகுதியில், வட இந்திய உணவகமான தாபா செயல்பட்டு வருகிறது. எதிர்பாராத விதமாக ஓலைக் கொட்டகையில் [மேலும்…]

தமிழ்நாடு

அன்புமணி ராமதாஸ் 2வது நாளாக புறக்கணிப்பு!

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் 2வது நாளாக அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்துள்ளார். விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் [மேலும்…]

தமிழ்நாடு

NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: நயினார் நாகேந்திரன்  

“ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். இருவரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) தொடர்கிறார்கள்,” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். [மேலும்…]