மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானுடன் இனி எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும், நிபந்தனையற்ற சரணாகதி மட்டுமே ஒரே வழி [மேலும்…]
Category: இந்தியா
அமெரிக்கா இந்தியத் துறைமுகங்களைப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் செய்தி: ஆதாரமற்றது என இந்தியா மறுப்பு
அமெரிக்கா தனது கடற்படை மூலம் ஈரானைத் தாக்க இந்தியத் துறைமுகங்களைப் பயன்படுத்தி வருவதாக வெளியான செய்திகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் [மேலும்…]
துபாயிலிருந்து பத்திரமாக தாயகம் திரும்பிய இந்தியர்கள் – கண்ணீர் மல்க வரவேற்ற உறவினர்கள்!
துபாயில் கடந்த 4 நாட்களாக சிக்கித்தவித்த 300-க்கும் மேற்பட்ட இந்தியப் பயணிகளுடன், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தடைந்தது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா [மேலும்…]
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.92.17 ஆக வீழ்ச்சி
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் சூழல் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. [மேலும்…]
மத்திய கிழக்கில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று 58 சிறப்பு விமானங்கள் இயக்கம்
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே வெடித்துள்ள மோதலால் வான்பரப்புகள் மூடப்பட்டு, சர்வதேச விமான போக்குவரத்து முடங்கியுள்ளது. இதுவரை இந்திய நிறுவனங்களின் 1,221 விமானங்களும், [மேலும்…]
மாநிலங்களவைத் தேர்தலுக்கான 9 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த சஞ்சய் பாட்டியா, அந்த மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு ஆர்.எஸ். வேட்பாளர்களில் ஒருவர் என்றாலும், கட்சி தனது மற்றொரு வேட்பாளரை இன்னும் முடிவு [மேலும்…]
மத்திய கிழக்கில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரம்
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அங்கு சிக்கியுள்ள இந்திய சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக மீட்கும் [மேலும்…]
இந்தியாவின் புதிய வான் பாதுகாப்பு அரண் – மிரண்டு போன உலக நாடுகள்…!!!
இந்தியாவின் வான் பாதுகாப்பு அரணை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடமிருந்து கூடுதலாக ஐந்து எஸ்-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. [மேலும்…]
எரிபொருள் பற்றாக்குறையை தவிர்க்க இந்தியாவின் ‘பிளான் பி’!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் இந்தியாவின் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் தொழில் துறை வல்லுநர்கள் [மேலும்…]
யூடியூபில் அதிக சப்ஸ்க்ரைபர்ஸ் கொண்ட உலக தலைவராக ஆனார் பிரதமர் மோடி
யூடியூப்பில் 3 கோடி சந்தாதாரர்களைக் கடந்த முதல் உலக தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். இந்த மைல்கல் அவரை யூடியூப் [மேலும்…]
இந்தியாவில் ரீட்ஸ்-ஐ எப்படி வர்த்தகம் செய்வது?
ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் ட்ரஸ்டுகள் (ரீட்ஸ்) என்பவை, நிலம் வாங்காமலேயே ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய உதவும் எளிய வழியாக மாறி வருகின்றன. [மேலும்…]
