சீனாவைச் சேர்ந்த ஓர் ஆராய்ச்சிக் குழு ‘Hui Si Kai Wu’ என்ற புதிய உட்பொதிந்த நுண்ணறிவு மேடையை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. வெவ்வேறு [மேலும்…]
Category: இந்தியா
குற்றவியல் சட்ட சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள ஜனாதிபதி
குற்றவியல் சட்ட சீர்திருத்தங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். குற்றவியல் சட்டங்களை திருத்தும் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். பாரதீய நியாய சம்ஹிதா, [மேலும்…]
பெண் ஊழியர்களுக்கு ‘எளிமையான வாழ்க்கையை’ உருவாக்க அரசு தொடர்ச்சியான முன்முயற்சிகளை எடுத்துள்ளது!
நல்ல நிர்வாக தினத்தை முன்னிட்டு, மிஷன் கர்மயோகி இயக்கத்தின் விரிவாக்கப்பட்ட பதிப்பை மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். புதுதில்லியில் [மேலும்…]
அயோத்தியில் 30-ம் தேதி 15 கி.மீ. தூரம் ரோடு ஷோ
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்திக்கு வரும் 30-ம் தேதி செல்லும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 15 கி.மீ. தூரத்துக்கு ரோடு ஷோ நடத்துவதோடு, [மேலும்…]
இந்தியாவில் கோவிட் பாதிப்புகள் 4000-ஐ தாண்டியுள்ளது
இந்தியாவில் கோவிட் பாதிப்புகள் 4000 ஐ தாண்டியுள்ளது மற்றும் கேரளாவில் ஒரு இறப்பு பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோவிட் துணை [மேலும்…]
நல்லாட்சி தினத்தில் தொழிலாளர்களுக்கு நீதி: பிரதமர் மோடி பெருமிதம்!
மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ஹுகும்சந்த் மில் தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய சுமார் 224 கோடி ரூபாய்க்கான காசோலையை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொழிலாளர் [மேலும்…]
புதிய வகை கொரோனாவுக்கு தடுப்பூசி தேவையா? – மத்திய அரசு விளக்கம்!
புதிய வகை கொரோனாவுக்கு வீரியம் குறைவு என்பதால், தடுப்பூசி தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் [மேலும்…]
இம்பால் ஒய் – 12706 போர் கப்பல் நாளை கடற்படையில் இணைப்பு!
நாளை கடற்படையில் இம்பால் ஒய் – 12706 போர் கப்பல் கடற்படையில் முறைப்படி இணைக்கப்பட உள்ளது. இந்திய கடற்படையின் மும்பை கடற்படை கப்பல் கட்டும் [மேலும்…]
மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவு!
மேகாலயாவில் இன்று நண்பகல் 12.42 மணிக்கு 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேகாலயாவில் இன்று லேசான [மேலும்…]
இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 656 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் [மேலும்…]
தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!
நில மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் தவிர்த்த பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு, அமலாக்க இயக்குனரகம் மீண்டும் புதிய சம்மன் [மேலும்…]