இந்தியாவில் பலவீனமான பருவமழை பணவீக்கத்தை அதிகரிக்கவும், கிராமப்புற தேவையை பலவீனப்படுத்தவும், நிதி இருப்புநிலைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தவும் கூடும்.
எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் அறிக்கை இதைத் தெரிவிக்கிறது.
2026-ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட மிகவும் பலவீனமாக இருக்கும் என்றும், மழைப்பொழிவு நீண்ட கால சராசரியில் சுமார் 90% ஆக இருக்கும் என்றும் அந்த நிறுவனம் கணித்துள்ளது.
பலவீனமான பருவமழை இந்தியாவின் பணவீக்கத்தை 5% ஆக உயர்த்தக்கூடும்: ஆய்வறிக்கை
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
8ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சி துவக்கம்
July 23, 2024
சீன-இந்திய உறவு பற்றிய சீனாவின் நிலைப்பாடு
December 17, 2024
