நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய், குடியரசுத் தலைவருடன் சந்தித்தார். டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை தமிழக முதல்வர் [மேலும்…]
Category: இந்தியா
முத்ரா யோஜனா திட்டத்தில் கீழ் 3.6 லட்சம் கோடி நிதி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது மத்திய அமைச்சர் எல்.முருகன்
முத்ரா யோஜனா திட்டத்தில் 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை [மேலும்…]
கேரளாவை, ‘கேரளம்’ என்று மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க முடிவு
கேரள மாநிலத்தை “கேரளம்” என்று பெயர் மாற்றும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி, கேரள மாநில சட்டமன்றத்தில் [மேலும்…]
சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு, முதலீட்டாளர்கள் Rs.3 டிரில்லியன் இழந்தனர்
இந்திய பங்குச் சந்தை இன்று சரிவுடன் தொடங்கியது. நிஃப்டி 50 மற்றும் சென்செக்ஸ் பெரிய சரிவை கண்டன. இந்த சரிவு முக்கியமாக ஐடி மற்றும் [மேலும்…]
பால் குடித்து 4 பேர் பலி! ஆந்திராவில் சோகம்
கலப்பட பால் குடித்து ஆந்திராவில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் [மேலும்…]
அமெரிக்கா-ஈரான் போர் பதட்டங்கள் அதிகரித்த நிலையில் இந்தியா விடுத்த எச்சரிக்கை
ஈரானில் உள்ள தனது குடிமக்களுக்கு இந்திய அரசாங்கம் ஒரு புதிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது. கிடைக்கக்கூடிய எந்த வழியிலும் நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. [மேலும்…]
இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!
இந்தியா – அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே [மேலும்…]
நாட்டின் அதிவேக மெட்ரோ ‘நமோ பாரத்’ தயார்! இனி டெல்லி டூ மீரட் 55 நிமிடம் தான்..!
விரைவு ரயில் சேவையின் முன்னோட்டமாக டெல்லியில் இருந்து மீரட் வரைக்கும் செல்லும் வகையில், புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். [மேலும்…]
காங்.-ன் அரைநிர்வாணப் போராட்டம் மிகவும் கீழ்த்தரமான அரசியல்- பிரதமர் மோடி
உலகத் தலைவர்கள் கூடியிருந்த AI மாநாட்டில், காங்கிரஸ் நடத்திய அரைநிர்வாண போராட்டம் என்பது மிகவும் கீழ்த்தரமான அரசியல் என பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். [மேலும்…]
ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணப்பரிமாற்றம் ரத்து
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், வரும் ஏப்ரல் 1, 2026 முதல் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணத்தைப் பெற்றுக்கொள்வதை முற்றிலுமாக நிறுத்த ஆலோசித்து [மேலும்…]
நாட்டின் அதிவேக மெட்ரோவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 22, 2026) உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் இந்தியாவின் முதல் பிராந்திய அதிவேக போக்குவரத்து அமைப்பான நமோ பாரத் மற்றும் [மேலும்…]
