இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், வரும் ஏப்ரல் 1, 2026 முதல் நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணத்தைப் பெற்றுக்கொள்வதை முற்றிலுமாக நிறுத்த ஆலோசித்து வருகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் முழுமையான டிஜிட்டல் முறையை அமல்படுத்தும் நோக்கில், ஃபாஸ்டேக் அல்லது யுபிஐ போன்ற மின்னணு முறைகளை மட்டுமே அனுமதிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.
கூடுதல் விவரங்கள் இங்கே:-
ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணப்பரிமாற்றம் ரத்து
Estimated read time
0 min read
You May Also Like
இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை
September 21, 2025
பயங்கரவாத அமைப்பை மீண்டும் கட்டமைக்க கொடுக்கும் பாகிஸ்தான்
September 13, 2025
More From Author
பின்லந்தில் இன்று அதிபர் தேர்தல்!
January 28, 2024
இலட்சம் கோடி யுவானைத் தாண்டும் செயற்கை நுண்ணறிவு தொழிலின் வளர்ச்சி
December 14, 2025
