பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 22, 2026) உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் இந்தியாவின் முதல் பிராந்திய அதிவேக போக்குவரத்து அமைப்பான நமோ பாரத் மற்றும் மீரட் மெட்ரோ சேவைகளைத் தொடங்கி வைத்தார்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் இணைந்து, சதாப்தி நகர் நமோ பாரத் நிலையத்தில் இருந்து இந்தச் சேவைகளைப் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் 82 கிமீ நீளமுள்ள முழு டெல்லி-மீரட் வழித்தடமும் இப்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
நாட்டின் அதிவேக மெட்ரோவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
Estimated read time
1 min read
You May Also Like
சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!
January 26, 2026
முன்னாள் பிரதமர் தேவகவுடா – சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு!
August 21, 2025
More From Author
பாக்., பலூச் படை இடையே நடந்த மோதல் – பலர் உயிரிழப்பு!
October 24, 2025
அமெரிக்க ஊக்கமருந்து எதிர்ப்பு முகாமின் இரட்டை நிலைப்பாடு
August 6, 2024
