தமிழ்நாட்டின் அரசியல் மாற்றங்கள் இப்போது டெல்லி வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. காங்கிரஸுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு, நாடாளுமன்றத்தில் தங்களுக்குத் தனி ஆசனங்கள் ஒதுக்க [மேலும்…]
Category: இந்தியா
தமிழகத்தின் காபி உற்பத்தி குறித்து மன் கி பாத்தில் பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது [மேலும்…]
நாக்பூரில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்..!
நாக்பூரில் இருந்து டில்லிக்கு நேற்று ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் கிளம்பியது. விமானம் மேலே பறக்க துவங்கிய நேரத்தில், அதன் மீது பறவை ஒன்று [மேலும்…]
உலகின் அதிவேக பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என ஐஎம்எஃப் கணிப்பு
சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) வெளியிட்டுள்ள உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட (WEO) அறிக்கையின்படி, 2025-26 நிதியாண்டில் இந்தியா தொடர்ந்து அதிவேகமாக வளரும் வளர்ந்து வரும் [மேலும்…]
இனி பெற்றோர்களை புறக்கணிக்கும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10–15% கட்..!
தெலங்கானா முதல்வர் ஏ. ரெவந்த் ரெட்டி தலைமையில், அரசு ஊழியர்கள் (Government Employee) தங்கள் பெற்றோரை புறக்கணித்தால், அவர்களின் சம்பளத்தில் இருந்து 10-15 சதவீதம் [மேலும்…]
மேற்கு எல்லையில் பிரம்மாண்ட முப்படை ராணுவப் பயிற்சியைத் தொடங்குகிறது இந்தியா
இந்தியா, ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளின் கூட்டுடன், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் அக்டோபர் 30 முதல் நவம்பர் [மேலும்…]
டெல்லி மாலில் வெடிகுண்டு வைக்க சதி: ISIS பயங்கரவாதிகள் 2 பேர் கைது
தீபாவளி பண்டிகை காலத்தின்போது டெல்லியில் அதிக மக்கள் கூடும் பகுதிகளில், குறிப்பாக தென் டெல்லியில் உள்ள ஒரு பிரபலமான வணிக வளாகம் மற்றும் பொதுப் [மேலும்…]
டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!
காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லி அரசு மேக விதைப்பு மூலம் செயற்கை மழைக்கு முயற்சிக்கிறது. இது பலன் தருமா? எப்படி சாத்தியம் என்பது [மேலும்…]
பீகாரில் இதுவரை இல்லாத அளவிற்கு NDA கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும் : பிரதமர் மோடி நம்பிக்கை!
பீகார் சட்டமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் எனப் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பீகாரில் [மேலும்…]
கேரளாவில் முதல் முறையாக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை!
கேரளாவில் முதல் முறையாகக் கொச்சி துறைமுகத்தையும் எர்ணாகுளத்தையும் இணைக்கும் வகையில் கடலுக்குள் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 2.75 கிலோ மீட்டர் நீளமுள்ள இரட்டை [மேலும்…]
மகளிர் உலகக் கோப்பை – அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா!
மகளிர் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 13வது மகளிர் உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் [மேலும்…]
