அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் கூட்டாக நடத்தும் பிஃபா உலகக்கோப்பை 2026 (FIFA World Cup 2026) கால்பந்து திருவிழா ஜூன் [மேலும்…]
Category: இந்தியா
கர்நாடகா : நாட்டின் 2வது மிக நீளமான கேபிள் பாலம் திறப்பு!
நாட்டின் 2ஆவது மிக நீளமான கேபிள் பாலத்தைக் கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார். சிக்கந்தூரில் உள்ள [மேலும்…]
டெஸ்லா மும்பையில் முதல் ஷோரூமை திறந்தது; Rs.60L விலையில் மாடல் Y அறிமுகம்
டெஸ்லா தனது முதல் ஷோரூமை இன்று திறந்து இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. இந்த ஷோரூம் மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள மேக்கர் [மேலும்…]
போயிங் விமானங்களில் எரிபொருள் சுவிட்ச் கோளாறை முன்னரே கண்டறிந்ததா இங்கிலாந்து ஒழுங்குமுறை நிறுவனம்?
அகமதாபாத்தில் ஏர் இந்தியா போயிங் 787-8 விபத்துக்குள்ளானதற்கு நான்கு வாரங்களுக்கு முன்பு, பல போயிங் விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளில் கோளாறுகளை கண்டறிந்து தினசரி [மேலும்…]
புதிய UPI விதிப்படி நாளை முதல் உங்களின் ரீஃபண்ட் எளிதாகிறது, விரைவாகிறது
ஜூலை 15 முதல், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகம் (UPI) பரிவர்த்தனைகளுக்கான புதிய கட்டணம் திரும்பப் பெறுதல் விதிகளை [மேலும்…]
தம்பதிகளுக்கிடையே நடைபெற்ற உரையாடல் ரகசியமாக பதிவு செய்திருந்தாலும், அது விவகாரத்திற்கான சான்றாகும்: SC
தம்பதிகளுக்கு இடையே ரகசியமாக பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்களை சட்ட நடவடிக்கைகளில் ஆதாரமாகப் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் பி.வி. நாகரத்னா [மேலும்…]
விமான விபத்தில் லேண்டிங் கியர் குறித்து புதிய சந்தேகம் கிளப்பும் விசாரணை அறிக்கை
அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விபத்துக்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) அதன் ஆரம்ப கண்டுபிடிப்புகளை [மேலும்…]
அமர்நாத் யாத்ரீகர்களுக்கு பாதுகாப்பு வழங்க ஆப்ரேஷன் சிவனை தொடங்கியது இந்திய ராணுவம்
இந்திய ராணுவம் ஆபரேஷன் சிவா என்ற பெரிய அளவிலான நடவடிக்கையின் மூலம் நடந்து வரும் அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. உள்ளூர் அரசு [மேலும்…]
யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்ட செஞ்சிக் கோட்டையின் பின்னணி
பாரிஸில் நடந்த 47வது அமர்வின் போது “இந்தியாவின் மராட்டிய ராணுவ நிலப்பரப்புகள்” யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிடப்பட்டதால், இந்தியா ஒரு முக்கியமான [மேலும்…]
அகமதாபாத் ஏர் இந்தியா விபத்து: முக்கியமான காக்பிட் உரையாடலை வெளிப்படுத்திய விசாரணை அறிக்கை
ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த துயரமான ஏர் இந்தியா விபத்து குறித்த தனது முதற்கட்ட அறிக்கையை இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் [மேலும்…]
ரோஜ்கார் திட்டத்தின் கீழ் 51,000 பேருக்கு பணி நியமன ஆணை – பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்!
ரோஜ்கார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் மோடி வழங்குகிறார். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் [மேலும்…]
