திருச்செந்தூர் முருகன் கோவிலில், 100 ரூபாய் கட்டண ரசீது வழங்கியதில், 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த அறநிலையத்துறை பெண் ஊழியர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். [மேலும்…]
Category: இந்தியா
பஹல்காம் தாக்குதலை கண்டித்த FATF
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலை நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF) கடுமையாக [மேலும்…]
மே மாத மொத்த விலை பணவீக்கம் 14 மாதங்களில் இல்லாத அளவு வீழ்ச்சி
இந்தியாவின் மொத்த விலைக் குறியீடு (WPI) அடிப்படையிலான பணவீக்கம் மே 2025 இல் 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 0.39% ஆகக் கடுமையாகக் குறைந்தது. [மேலும்…]
2033க்குள் யுரேனியம் இறக்குமதியை நான்கு மடங்கு அதிகரிக்க இந்தியா திட்டம்
எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு மூலோபாய நடவடிக்கையாக, இந்தியா 2033 ஆம் ஆண்டுக்குள் யுரேனிய இறக்குமதியை கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் [மேலும்…]
இது போருக்கான யுகம் அல்ல; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண மோடி வலியுறுத்தல்
திங்கட்கிழமை (ஜூன் 16) சைப்ரஸுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நடந்து வரும் இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு மத்தியில் உலகளாவிய அமைதி [மேலும்…]
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து காலமானார்..
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து, திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடன் பணியாற்றியவர் நெல்லை சு.முத்து. [மேலும்…]
ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி இன்று கனடா செல்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 15 அன்று சைப்ரஸ் குடியரசு, கனடா மற்றும் குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சைப்ரஸுக்கு சென்ற [மேலும்…]
ஏர் இந்தியா விமானத்தின் இரண்டாவது Black box மீட்கப்பட்டது
ஜூன் 12 ஆம் தேதி விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் AI171 இன் இரண்டாவது Black Box மீட்கப்பட்டுள்ளதாக சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் [மேலும்…]
2026 மார்ச் 31-க்குள் நக்சலிசம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவோம் : அமித்ஷா திட்டவட்டம்!
அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் நக்சலிசம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் திட்டவட்டமாகத் [மேலும்…]
உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் ஏழு பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் சன்னதி அருகே ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) அதிகாலை ஏற்பட்ட ஒரு துயர சம்பவத்தில், ஆறு யாத்ரீகர்கள் மற்றும் விமானி [மேலும்…]
சைப்ரஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி!
சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய நாடுகளுக்கு நான்கு நாட்கள் அரசுமுறை பயணமாக, டெல்லியில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். சைப்ரஸ் நாட்டு அதிபர் [மேலும்…]
