ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் 12 [மேலும்…]
Category: இந்தியா
“இனி பாகிஸ்தான்-இந்தியா இடையே நேரடி விமான சேவை கிடையாது”… இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை… மத்திய அரசு அதிரடி..!!!!
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை [மேலும்…]
வறண்டு போகும் செனாப் நதி… செயற்கைக்கோள் புகைப்படத்தை பகிர்ந்த பாஜக எம்.பி..!!!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா 1960ஆம் ஆண்டு உலக வங்கியின் வழிகாட்டுதலுடன் கையெழுத்திடப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த [மேலும்…]
ATM-களில் பணம் எடுக்க புதிய விதிமுறை
நாடு முழுவதும் ரிசர்வ் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க புது விதிமுறையை அமல்படுத்திய நிலையில் நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதாவது ஒவ்வொரு வங்கிகளும் [மேலும்…]
டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீது வழக்குப்பதிவு!
டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீது ஊழல் தடுப்புப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது 12 ஆயிரத்து [மேலும்…]
சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பு [மேலும்…]
பிரதமர் தலைமையில் பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை கூட்டம் – முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்!
பாதுகாப்பிற்கான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில், [மேலும்…]
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் மாற்றி அமைப்பு
மத்திய அரசாங்கம் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தை (NSAB) மறுசீரமைத்துள்ளது, அதன் புதிய தலைவராக முன்னாள் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (RAW) தலைவர் [மேலும்…]
‘டிஜிட்டல் அணுகல்… அடிப்படை உரிமை’: பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு KYC-ஐ எளிதாக்க உத்தரவு
ஒரு முக்கிய தீர்ப்பில், இந்திய உச்ச நீதிமன்றம் டிஜிட்டல் அணுகலை ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரித்துள்ளது. கண் காயங்களுடன் ஆசிட் வீச்சில் இருந்து தப்பியவர்களுக்கும், [மேலும்…]
இந்திய துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் சன்னி தாமஸ் காலமானார்
இந்திய துப்பாக்கி சுடுதல் அணிக்கு 19 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்தவர் கேரளாவை சேர்ந்த சன்னி தாமஸ். இவர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். சன்னி தாமஸுக்கு [மேலும்…]
மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…! பீர் விலை உயர்வு… அரசின் அதிரடி முடிவு…!!
கர்நாடகா அரசு புதிய வரி விதிப்புகளை அறிமுகப்படுத்தியதை அடுத்து, பியர் விலை அதிகரிக்க உள்ளது. அனைத்து வகையான பியர்களுக்கும் தயாரிப்பு செலவில் இருந்து 205% [மேலும்…]
