தமிழ்நாட்டில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜியாக பி.கே.செந்தில்குமாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட எஸ்பியாக [மேலும்…]
Category: இந்தியா
டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: கடும் எச்சரிக்கை விடுத்த பாதுகாப்பு அமைச்சர் ராஜநாத் சிங்
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்ததில் 8 பேர் (சமீபத்திய தகவல்களின்படி, உயிரிழப்பு எண்ணிக்கை 12-13 ஆக உயர்ந்துள்ளது) பலியான சம்பவம் குறித்து மத்திய [மேலும்…]
டெல்லி கார் வெடிப்பில் 10 பேர் பலி – பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த நபர்களுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் [மேலும்…]
பீகாரில் இன்று 122 சட்டசபை தொகுதிகளுக்கு இறுதி கட்ட தேர்தல்..!
பீகார் சட்டசபை பதவிக்காலம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, 6-ம் தேதியும், 11-ம் தேதியும் இருகட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் [மேலும்…]
டெல்லி செங்கோட்டை அருகே காரில் குண்டுவெடிப்பு; ஒருவர் பலி, பலர் காயம்
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் அருகே திங்கள்கிழமை மாலை ஒரு காரில் வெடிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உயர் பாதுகாப்பு பகுதியில் பீதியை [மேலும்…]
சிறுவர்களுக்கான UPI wallet-ஐ RBI அங்கீகரித்துள்ளது: இது எவ்வாறு செயல்படுகிறது
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), ஜூனியோ பேமெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ருமென்ட்களை (PPI) வழங்குவதற்கான கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது. [மேலும்…]
டெல்லியில் காற்று மாசுபாடு குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி பலர் போராட்டம்
ஞாயிற்றுக்கிழமை, புது டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் காற்றின் தரம் மோசமடைவதற்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்கள், குடிமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் [மேலும்…]
பூட்டானுக்குப் பிரதமர் மோடி இரண்டு நாள் அரச முறைப் பயணம்
இந்தியாவுக்கும், இமயமலை நாடான பூட்டானுக்கும் இடையேயான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 11 மற்றும் 12 [மேலும்…]
பீகாருக்கு துப்பாக்கி கலச்சாரம் தேவையில்லை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களே தேவை – பிரதமர் மோடி
பீகாருக்கு துப்பாக்கி கலச்சாரம் தேவையில்லை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களே தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் சீதாமர்ஹி பகுதியில் நடைபெற்ற தேர்தல் [மேலும்…]
நாளை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கர்நாடகா பயணம்..!!
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை கர்நாடகாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை கர்நாடகா வரும் சி.பி.ராதாகிருஷ்ணன் மைசூரு, மண்டியா, [மேலும்…]
டிசம்பர் 1 முதல் 19 வரை நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும்
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் 2025 டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான [மேலும்…]
