ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல என, அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். கேரள [மேலும்…]
Category: உலகம்
போப் ஆண்டவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
அமெரிக்காவில் பிறந்த முதல் போப் கார்டினல் ராபர்ட் பிரீவோஸ்ட், கடந்த வாரம் போப் லியோ XIV என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார். ஃபார்ச்சூன் படி, அவர் [மேலும்…]
இந்திய தூதரை ‘நம்பிக்கையில்லாதவர்’ என்று பாகிஸ்தான் அறிவிப்பு
புது தில்லியில் உள்ள ஒரு பாகிஸ்தான் அதிகாரியை ‘persona non grata’ என்று இந்தியா அறிவித்த பிறகு, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் [மேலும்…]
400 மில்லியன் டாலர் மதிப்புள்ள ‘பறக்கும் அரண்மனை’ ஜெட் விமானத்தை வாங்கும் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் கத்தார் அரச குடும்பத்திடமிருந்து 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள போயிங் 747-8 விமானத்தை ஏற்றுக்கொள்வது குறித்து பரிசீலித்து [மேலும்…]
வர்த்தகப் போரில் திடீர் U-turn: அமெரிக்காவும் சீனாவும் வரிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டன
அமெரிக்காவும், சீனாவும் தங்கள் தற்போதைய வர்த்தகப் போரில் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. இரு நாடுகளும் 115% வரி கட்டணங்களைக் குறைத்துள்ளன. இந்த [மேலும்…]
குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த விசா விதிகளை மாற்றும் இங்கிலாந்து
குடியேற்றத்தைக் குறைப்பதற்கும், நாட்டில் யார் வாழலாம் மற்றும் வேலை செய்யலாம் என்பதற்கான கட்டுப்பாட்டை இறுக்குவதற்கும், விசா மற்றும் குடியேற்றச் சட்டங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்த [மேலும்…]
இலங்கை : பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து – 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
இலங்கையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 21 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கதிர்காமத்தில் இருந்து மத்திய இலங்கையில் [மேலும்…]
‘2019 புல்வாமா தாக்குதலை பண்ணியது நாங்கள்தான்’: பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி ஒப்புதல் வாக்குமூலம்
ஜம்மு காஷ்மீரில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட 2019 புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் தனது பங்கை ஒப்புக்கொண்டுள்ளது. வெள்ளிக்கிழமை (மே [மேலும்…]
உடனடி போர்நிறுத்தத்திற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புதல்: டிரம்ப் அறிவிப்பு
இந்தியா பாகிஸ்தான் மோதலில் ஒரு பெரிய முன்னேற்றமாக, அமெரிக்காவால் மத்தியஸ்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ரகசிய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் முழுமையான மற்றும் [மேலும்…]
இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் : ஜி7 கூட்டமைப்பு வலியுறுத்தல்!
இந்தியாவும் பாகிஸ்தானும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஜி7 கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் நடந்த [மேலும்…]
இந்தியா – பாக்., அமைதி பேச்சுவார்த்தையை விரும்பும் டிரம்ப் : வெள்ளை மாளிகை
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க டிரம்ப் விரும்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய வெள்ளை மாளிகையின் பத்திரிகை [மேலும்…]
