இந்திய தூதரை ‘நம்பிக்கையில்லாதவர்’ என்று பாகிஸ்தான் அறிவிப்பு  

Estimated read time 1 min read

புது தில்லியில் உள்ள ஒரு பாகிஸ்தான் அதிகாரியை ‘persona non grata’ என்று இந்தியா அறிவித்த பிறகு, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஒரு ஊழியரையும் ‘persona non grata’ என்று பாகிஸ்தான் அறிவித்தது.
இந்திய தூதர், அவர்களின் அதிகாரப்பூர்வ அந்தஸ்துக்கு பொருந்தாத செயல்களில் ஈடுபட்டதாகக் காரணம் காட்டியது.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட அந்த இந்திய தூதர் 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பாகிஸ்தான் கேட்டுக் கொண்டது.

You May Also Like

More From Author