3 மாதங்களில் கோவில் பிரசாதத்தை அரசே தயாரித்து விற்கும் என அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழக இந்து சமய அறநிலையத்துறை கீழ் [மேலும்…]
Category: உலகம்
அமெரிக்காவின் மொத்தப் பணவீக்கம் 6.5%-ஐ எட்டியுள்ளது
தொடர்ந்து நடைபெற்று வரும் ஈரான் போருக்கு மத்தியில் அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகள் காரணமாக, அமெரிக்காவின் மொத்தப் பணவீக்கம் நவம்பர் 2022-க்குப் பிறகு இல்லாத [மேலும்…]
போரை நிறுத்திய டிரம்ப்! இஸ்ரேல் – ஈரான் – அமெரிக்கா இடையிலான அந்த ‘ரகசிய’ ஆட்டம் என்ன?
வாஷிங்டன் : அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் போரின் 105-வது நாளில், சர்வதேச அரசியல் வட்டாரத்தில் ஒரு மிகப்பெரிய அதிரடி திருப்பம் [மேலும்…]
1 டிரில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் சாதனை: இந்தியாவின் ஜிடிபியில் 25%
விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்(SpaceX) பொதுப் பங்குச் சந்தையில் தடம் பதித்ததைத் தொடர்ந்து, அதன் நிறுவனர் எலான் மஸ்க் [மேலும்…]
முடிவுக்கு வருகிறதா அமெரிக்கா-ஈரான் போர்? ட்ரம்ப் அறிவித்த ‘மகா ஒப்பந்தம்’
பல மாதங்களாக நீடித்து வரும் கடுமையான மோதல்கள், பரஸ்பர மிரட்டல்கள் மற்றும் தொடர் அச்சுறுத்தல்களுக்குப் பிறகு, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க [மேலும்…]
குவைத் விமான நிலையம் மூடல்..!!
ஈரானின் தாக்குதலை அடுத்து குவைத் விமான நிலையம் தற்காலிகமாக மூடல். ஈரானில் ராணுவ நிலைகளை குறிவைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவிற்கு பதிலடி [மேலும்…]
அமெரிக்க ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஈரான்; பதிலுக்கு ஏவுகணைகளை வீசிய அமெரிக்கா
மத்திய கிழக்கு பகுதியில் ஏற்கனவே இஸ்ரேல் – ஈரான் இடையே ஏவுகணைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு [மேலும்…]
‘தனித்து விடப்படுவாய் பிபி’: நெதன்யாகுவுக்கு டொனால்ட் டிரம்ப் பகிரங்க மிரட்டல்
மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல் – ஈரான் இடையே ஏவுகணைப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான அரசுமுறை உறவிலும் [மேலும்…]
மேற்காசியாவில் பதற்றம்..!! ஈரான் – இஸ்ரேல் இடையே மீண்டும் போர்..!!
ஈரான் நேற்றிரவு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து, வடக்கு இஸ்ரேலின் பல பகுதிகளில் விமானத் தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. கடந்த ஏப்ரல் 8 [மேலும்…]
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!!
தெற்கு பிலிப்பைன்ஸின் மின்டானோ பிராந்தியத்தில் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்ததோடு, 4 பேர் காயம் அடைந்தனர். இதைத் [மேலும்…]
இஸ்ரேல் மீது ஈரானின் தாக்குதல்: ஏப்ரல் 8 போர்நிறுத்த ஒப்பந்தம் சுக்குநூறாக உடைந்தது
மத்திய கிழக்கு பகுதியில் தற்காலிகமாக நிலவி வந்த அமைதி மீண்டும் குலைந்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்திய [மேலும்…]
