ஆன்மிகம்

நாளை மறுநாள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உட்பட முக்கியமான கோவில்கள் நடை அடைப்பு…!!

வருகின்ற மார்ச் 3ம் தேதி கோவிலின் நடை அடைக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) [மேலும்…]

ஆன்மிகம்

அண்ணாமலையார் மலைக்கு மகா தீப ஆராதனை நிகழ்வு!

திருவண்ணாமலையில் உள்ள பவளக் குன்று மலை அடிவாரத்தில், அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில், ஆரத்தி சங்கமம் விழா நடைபெற்றது. சமயம் சார்ந்த கருத்தரங்கம், [மேலும்…]

ஆன்மிகம்

திருமால்பாடி ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், திருமால்பாடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சமேத ரங்கநாதப் பெருமாள் கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் வெகு [மேலும்…]

ஆன்மிகம்

சாம்பிராணி கருப்பர் கோயிலில் மாசி திருவிழா – அரிவாளை சமர்பித்து நேர்த்திக்கடன்!

சிவகங்கை மாவட்டம் வேலங்குடி கிராமத்தில் உள்ள சாம்பிராணி கருப்பர் கோயிலில் மாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 12ம் தேதி மாசி [மேலும்…]

ஆன்மிகம்

எந்த ராசியினர் எந்த கணபதியை வணங்கினால் சிறந்தது தெரியுமா?

1. மேஷம் ராசி: செவ்வாய் ராசி நாதனாக இருக்கும் மனோ தைரியம் மிக்க மேஷ ராசியினர் ‘வீர கணபதி’ வணங்கி வந்தால் சிறப்பு யோகம் [மேலும்…]

ஆன்மிகம்

வேதாரண்யேஸ்வரர் கோயிலில் திருக்கதவு திறக்கும் விழா கோலாகலம்!

நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் பதிகம் பாடி கதவு திறக்கும் ஐதீக நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. அப்பரும், சம்பந்தரும் தேவார பதிகம் பாடிதால் [மேலும்…]

ஆன்மிகம்

திருச்செங்கோடு தேர் வெள்ளோட்ட விழாவில் திமுக எம்.பி. செல்வகணபதி – நெட்டிசன்கள் சரமாரி கேள்வி!

திமுக பொதுக்கூட்டத்தில் இந்து மதம் மற்றும் வழிபாட்டு முறைகளை கொச்சைப்படுத்தி பேசிய சேலம் திமுக எம்பி செல்வகணபதி, திருச்செங்கோட்டில் தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றது [மேலும்…]

ஆன்மிகம்

மாசி மகத்தேரோட்டத் திருவிழா

தேனி மாவட்டம் உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை திருக்கோயில் மாசி மகத்தேரோட்டத் திருவிழா வரும் மார்ச் 2 ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான கொடியேற்று [மேலும்…]

ஆன்மிகம்

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில், நாட்டியாஞ்சலி விழா – உள்நாட்டு, வெளிநாட்டு கலைஞர்கள்பங்கேற்பு

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில், நாட்டியாஞ்சலி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. https://www.youtube.com/watch?v=vFPp4-k3Bxc திருத்துறைப்பூண்டியில் உள்ள பிறவி மருந்தீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு [மேலும்…]

ஆன்மிகம்

மகா சிவராத்திரி 2026: யாரெல்லாம் விரதம் இருக்கக் கூடாது?  

ஆன்மீகத்தில் கடவுள் சிவபெருமானின் ஆலகால விஷத்தை அருந்திய இரவில், உலகம் உய்ய வேண்டி தேவர்களும் முனிவர்களும் விழித்திருந்து வழிபட்ட காலமே மகா சிவராத்திரி. 2026 [மேலும்…]