சாலமன் பாப்பையாவின் உடலுக்கு Guard of Honour எனப்படும் கௌரவ மரியாதை செலுத்தப்பட்டது. துப்பாக்கி குண்டுகள் முழக்கம் இல்லாமல் இந்த மரியாதை நடைபெற்றது. மறைந்த [மேலும்…]
Category: ஆன்மிகம்
அம்மனுக்கு எந்த பூ சாத்தினால் என்ன பலன் கிடைக்கும்…?
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், [மேலும்…]
கல்யாண யோகம் தரும் பாடகவள்ளி தாயார்….!!!
பெரும்பாலான இடங்களில் குன்றின் மீது முருகப்பெருமானே வீற்றிருப்பார். ஆனால், மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேலூர் அருகே திருச்சுனையில் ஒரு சிறிய [மேலும்…]
ஓணம் பண்டிகை – குருவாயூர் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!
ஓணம் பண்டிகையையொட்டி திருச்சூர் குருவாயூர் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. கேரளத்தில் 10 நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் முக்கிய நாளான திருவோணம் இன்று [மேலும்…]
ஓணம் பண்டிகை – திருச்சி ஐயப்பன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!
ஓணம் பண்டிகையையொட்டி திருச்சி ஐயப்பன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, [மேலும்…]
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் : பக்தர்கள் கவனத்திற்கான முக்கிய வழிகாட்டுதல்கள்..!!
பௌர்ணமி கிரிவலம் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது. இதற்கான பௌர்ணமி திதி ஆகஸ்ட் 27 காலை 9:53 மணிக்குத் தொடங்கி, ஆகஸ்ட் 28 [மேலும்…]
இன்று ஓணம் பண்டிகை : மகாபலி சக்கரவர்த்தி, வாமன அவதார புராண கதை தெரியுமா?
ஓணம் பண்டிகை சிங்கம் மாசம் என அழைக்கப்படக்கூடிய, சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கக் கூடிய ஆவணி மாதத்தில் அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் [மேலும்…]
ருத்ராட்சம் சாதாரண மாலை அல்ல…! அணிவதற்கும் சில விதிமுறைகள் இருப்பதாக நம்பிக்கை இந்தத் தவறுகளை மட்டும் செய்யாமல் கவனமாக இருங்கள்…!
ருத்ராட்சம் சிவபெருமானுடன் தொடர்புடைய புனிதமான மணியாக இந்து சமய நம்பிக்கைகளில் கருதப்படுகிறது. இதனை மாலை, கையில் வளையல் அல்லது கழுத்தில் அணிவது வழக்கம். ருத்ராட்சம் [மேலும்…]
பெண்களுக்காக மட்டுமே இயங்கும் அந்த 3 ரகசிய கோவில்கள் எங்கே இருக்கு தெரியுமா….??
கேரளாவில் அமைந்துள்ள பல தொன்மையான கோவில்கள் தங்களுடைய தனித்துவமான வழிபாட்டு முறைகளுக்கும் ஆன்மீகப் பாரம்பரியத்திற்கும் உலக அளவில் பெயர்பெற்றவை. இவற்றில் சில குறிப்பிட்ட திருக்கோவில்களில், [மேலும்…]
திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!
விடுமுறை நாளையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள், 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை [மேலும்…]
அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை – வடலூர் சத்திய ஞான சபையில் புதிய கொடிமரம்!
வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் பார்வதிபுரம் கிராம மக்களால் புதிய கொடிமரம் நிறுவப்பட்டது. கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான [மேலும்…]
