வேத ஜோதிடத்தில் சூரியனும் புதனும் ஒரே ராசியில் இணைவது புதாதித்ய யோகம் என்று அழைக்கப்படுகிறது. ஜோதிட நம்பிக்கைகளின்படி, இந்த சேர்க்கை அறிவுத்திறன், பேச்சுத்திறன், முடிவெடுக்கும் [மேலும்…]
Category: ஆன்மிகம்
எந்த கிழமைகளில் என்னென்ன தெய்வத்தை வழிபட வேண்டும் தெரியுமா..?
தமிழ் பாரம்பரியத்தில் திருக்கோவில் வழிபாட்டுக்கு எப்போதும் ஒரு தனித்துவமான மகத்துவமும் வழிமுறைகளும் உண்டு. வாரத்தின் ஏழு நாட்களிலும் குறிப்பிட்ட இறைவனை, அதற்குரிய கிழமைகளில் சென்று [மேலும்…]
“குடும்பத்தில் செல்வம் பெருக….. ஆடி மாதத்தில் தவறவிடக்கூடாத வழிபாடு….!”
தமிழ் மாதங்களில் மிகவும் புனிதமான மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் இந்த காலம் தெய்வ வழிபாடு, விரதம் மற்றும் [மேலும்…]
நெல்லையப்பர் கருவறையில் ஒளிந்திருக்கும் அதிர்ச்சி….
திருநெல்வேலியில் அமைந்துள்ள அருள்மிகு காந்திமதி நெல்லையப்பர் திருக்கோவில், ஆன்மீகமும் வரலாறும் இணைந்த ஒரு அற்புதத் தலமாகும். சிவபெருமானின் பஞ்ச சபைகளில் ஒன்றாகிய ‘தாமிர சபை’ [மேலும்…]
திருச்செந்தூர் கோயிலில் தரிசன நேரம் மாற்றம்..!!
பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவிழா, விடுமுறை, பண்டிகை மற்றும் [மேலும்…]
“பணமே கையில் தங்கலையா….?” இந்த 2 பொருள் தானம் செஞ்சா அப்புறம் பணமழை தான்…. யோகம் தரும் சீக்ரெட் பரிகாரம்….!!
நாம் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணம் நம்மிடமே தங்குவதற்கும், கொடுத்த பணம் திரும்பக் கிடைப்பதற்கும் மகாலட்சுமியின் அருளோடு குரு மற்றும் சுக்கிர பகவானின் அருளும் அவசியம் [மேலும்…]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடந்த படி பூஜையின் நிறைவு நாள் வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆடி மாதப் பிறப்பையொட்டி [மேலும்…]
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற விதை முன்னோர் வாக்கின்படி விவசாயி கள் ஆடி [மேலும்…]
உங்கள் வாழ்வும் வம்சமும் செழிக்க வேண்டுமா? ஆடி மாத முளைப்பாரி வழிபாட்டின் மகிமைகள்
பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம் ஆடி மாதம் ஆகும். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும், கர்கடக மாதம் என்றும் சொல்வார்கள். சூரியன் [மேலும்…]
இன்று ஆடி முதல் நாள் : தேங்காய் சுடுவது ஏன் தெரியுமா?
ஆடி முதல் நாளில் பல பகுதிகளில் தேங்காய் சுட்டு அம்மனுக்கு படைத்து வழிபடும் வழக்கம். ஆடி மாதம் சக்தி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே [மேலும்…]
பழமுதிர்சோலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
பிரசித்தி பெற்ற பழமுதிர்சோலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமிரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் பழமுதிர்சோலையில் உள்ள முருகப்பெருமான் கோயிலில் நடைபெற்ற புனரமைப்பு [மேலும்…]
