சந்திரனின் மேற்பரப்பில் கட்டுப்பாட்டை இழந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் ஒன்றால் உருவாக்கப்பட்ட 60 அடி அகல பள்ளத்தைக் காட்டும் புதிய படங்களை நாசா வெளியிட்டுள்ளது. இந்த [மேலும்…]
Category: ஆன்மிகம்
தாழம்பூ முதல் தாமரை வரை… அம்மனுக்கு உகந்த பூக்களும் அதன்பின் உள்ள ஆன்மீக பலன்களும்…!
ஆன்மீக வழிபாட்டில் மலர்களுக்கு எப்போதுமே தனித்துவமான சிறப்பும் முக்கியத்துவமும் உண்டு. இறை வழிபாட்டின் போது தெய்வங்களுக்கு உகந்த மலர்களைக் கொண்டு அர்ச்சிக்கும் போது, பக்தர்களின் [மேலும்…]
காவடி யாத்திரையின் மகத்துவம்…!!!
இந்து மதத்தில் மிகவும் புனிதமானதாகவும், கடினமான ஆன்மீகப் பயணமாகவும் கருதப்படும் காவடி யாத்திரை, சிவபெருமானின் மீதான ஆழ்ந்த பக்தியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் ஒரு மகத்தான [மேலும்…]
310 ஆண்டுகள் நிறைவு…உலக புகழ்பெற்ற திருப்பதி லட்டு உருவான கதை..!!
‘திருப்பதி போயிட்டு வந்தேன்’ என்று யாரிடம் சொன்னாலாலும் ‘லட்டு எங்கே’ என்பதுதான் உடனடியாக வரும் கேள்வியாக இருக்கும். பக்தர்கள் பணம் கொடுத்து கூடுதல் லட்டினை [மேலும்…]
எந்த கிழமைகளில் என்னென்ன தெய்வத்தை வழிபட வேண்டும் தெரியுமா..?
தமிழ் பாரம்பரியத்தில் திருக்கோவில் வழிபாட்டுக்கு எப்போதும் ஒரு தனித்துவமான மகத்துவமும் வழிமுறைகளும் உண்டு. வாரத்தின் ஏழு நாட்களிலும் குறிப்பிட்ட இறைவனை, அதற்குரிய கிழமைகளில் சென்று [மேலும்…]
“குடும்பத்தில் செல்வம் பெருக….. ஆடி மாதத்தில் தவறவிடக்கூடாத வழிபாடு….!”
தமிழ் மாதங்களில் மிகவும் புனிதமான மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் இந்த காலம் தெய்வ வழிபாடு, விரதம் மற்றும் [மேலும்…]
நெல்லையப்பர் கருவறையில் ஒளிந்திருக்கும் அதிர்ச்சி….
திருநெல்வேலியில் அமைந்துள்ள அருள்மிகு காந்திமதி நெல்லையப்பர் திருக்கோவில், ஆன்மீகமும் வரலாறும் இணைந்த ஒரு அற்புதத் தலமாகும். சிவபெருமானின் பஞ்ச சபைகளில் ஒன்றாகிய ‘தாமிர சபை’ [மேலும்…]
திருச்செந்தூர் கோயிலில் தரிசன நேரம் மாற்றம்..!!
பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவிழா, விடுமுறை, பண்டிகை மற்றும் [மேலும்…]
“பணமே கையில் தங்கலையா….?” இந்த 2 பொருள் தானம் செஞ்சா அப்புறம் பணமழை தான்…. யோகம் தரும் சீக்ரெட் பரிகாரம்….!!
நாம் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணம் நம்மிடமே தங்குவதற்கும், கொடுத்த பணம் திரும்பக் கிடைப்பதற்கும் மகாலட்சுமியின் அருளோடு குரு மற்றும் சுக்கிர பகவானின் அருளும் அவசியம் [மேலும்…]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடந்த படி பூஜையின் நிறைவு நாள் வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆடி மாதப் பிறப்பையொட்டி [மேலும்…]
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற விதை முன்னோர் வாக்கின்படி விவசாயி கள் ஆடி [மேலும்…]
