தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் (M. Sai Kumar) வெளியிட்டுள்ள அரசாணையில், சமீபத்தில் தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்ட போது, விடுதலைச் [மேலும்…]
Category: ஆன்மிகம்
300 ஆண்டுகால விசித்திர நடைமுறை.. வியப்பூட்டும் ஆன்மீக உண்மை..!!”
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெகந்நாத் கோவிலில், சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விசித்திரமான ஆன்மீகத் தாத்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. [மேலும்…]
உடுமலையில் விமரிசையாக நடந்த மகா குருப்பெயர்ச்சி விழா..!!
மங்கள காரகனான ஸ்ரீ குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு இடம் பெயர்ந்ததை ஒட்டி, உடுமலையிலுள்ள பல்வேறு சிவாலயங்கள் மற்றும் திருக்கோவில்களில் இன்று குருப்பெயர்ச்சி [மேலும்…]
வைகாசி விசாகம் : வடபழனி முருகன் கோயிலில் கொடியேற்றம் கோலாகலம்!
வைகாசி விசாகத்தையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோயிலில் நடைபெற்ற கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வடபழனி முருகன் கோயிலில் வைகாசி [மேலும்…]
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 28 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்தில் 28 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை [மேலும்…]
திருப்பதியில் 2 நாட்களில் 1.62 லட்சம் பக்தர்கள் தரிசனம்- ரூ.6.89 கோடி உண்டியல் காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் 1.62 லட்சம் பக்தர்கள் இரண்டு நாட்களில் சாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ [மேலும்…]
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசன டிக்கெட் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளக்கப்பட்டுள்ளதால், திருப்பதி [மேலும்…]
பக்தர்கள் பரவசம்..!! பச்சை பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர்..!!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்.,19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் நடந்த [மேலும்…]
கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோயிலில் கடந்த [மேலும்…]
மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!
மதுரை சித்திரை திருவிழாவை ஒட்டி மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை [மேலும்…]
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு!
பெளர்ணமி நாளில் சிவ தரிசனம் செய்து, சிவ வழிபாடு செய்வது, கிரிவலம் செல்வம், விரதம் இருப்பது, புனித நீராடுவது ஆகியவை விசேஷ பலன்களை தரக் [மேலும்…]
