ஜுலை மாதம் சீனச் சரக்குப் போக்குவரத்துத் தொழில் செழிப்புக் குறியீடு அறிக்கையை சீனச் சரக்குப் போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் 4ஆம் நாள் வெளியிட்டது. [மேலும்…]
Category: ஆன்மிகம்
பழமுதிர்சோலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
பிரசித்தி பெற்ற பழமுதிர்சோலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமிரிசையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் பழமுதிர்சோலையில் உள்ள முருகப்பெருமான் கோயிலில் நடைபெற்ற புனரமைப்பு [மேலும்…]
சிவகங்கை கண்டதேவி கோயில் தேரோட்டம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட தேவகோட்டை சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் [மேலும்…]
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் [மேலும்…]
நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!
பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெல்லை மாநகரில் உள்ள நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் கோயிலில் நடைபெறும் [மேலும்…]
பக்தர்கள் கவனத்திற்கு! – திருப்பதி செப்டம்பர் மாத தரிசன டிக்கெட்டுகள் ஜூன் 22 முதல் வெளியீடு
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செப்டம்பர் மாதத்தில் செல்ல திட்டமிட்டுள்ள பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாத சிறப்பு தரிசனம் மற்றும் [மேலும்…]
“கோயில் மணி அடிக்கும்போது ஏன் 7 வினாடி சத்தம் கேட்கிறது?” இதுவரை பலருக்கும் தெரியாத அறிவியல் ரகசியம்.. அதிர்ச்சியூட்டும் உண்மை..!!”
கோயிலுக்குச் செல்லும் நாம் ஏன் மணியை அடிக்கிறோம் என்பதன் பின்னால் ஆன்மிகம் மற்றும் அறிவியல் சார்ந்த அற்புதமான உண்மைகள் ஒளிந்துள்ளன. கோயில் மணியை அடிக்கும்போது [மேலும்…]
தமிழகக் கோயில்களில் வரப்போகும் அதிரடி மாற்றம்! பின்னணி என்ன?
தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய ஆன்மீகக் கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்கு இனி ஆன்லைன் முன்பதிவு முறையைக் கட்டாயமாக்க இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. [மேலும்…]
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
உலகப்பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா, கடந்த 28-ஆம் தேதி [மேலும்…]
வைகாசி விசாக திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!
வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்காண பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். பிரசித்தி பெற்ற [மேலும்…]
இன்று முதல் 4 நாட்களுக்கு திருச்செந்தூர் முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து..!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்-க்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து [மேலும்…]
