மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்காகக் காத்திருக்கும் வேளையில், ஃபிட்மென்ட் ஃபேக்டர் பற்றிய விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. புதிய ஊதியக் [மேலும்…]
Category: ஆன்மிகம்
“பணக் கஷ்டம் தீரணுமா….?” பெருமாள் கையில இருக்குற தனரேகை…. பக்தர்களுக்குக் கிடைக்கும் அரிய பிரசாதம்…. நெஞ்சை நெகிழ வைக்கும் அதிசயம்….!!!
திருநெல்வேலியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிசேஷ மாதவ பெருமாள் கோவில், அதன் தனித்துவமான வழிபாட்டு முறைகளாலும் ஆன்மிகச் சிறப்புகளாலும் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. [மேலும்…]
பித்ரு தோஷம் நீக்கும் ஆடி அமாவாசை: செய்ய வேண்டியவை… செய்ய கூடாதவை..?
ஆடி அமாவாசை ஏன் முக்கியம்? நமக்கு ஏற்பட்டுள்ள ‘பித்ரு தோஷத்தை’ போக்கிக்கொள்வதற்கான மிகச்சிறந்த நாள்தான் ‘ஆடி அமாவாசை’. இந்நாளில் முன்னோரை வணங்குவதால், திருமணம், குழந்தைப் [மேலும்…]
சிவ-விஷ்ணு ஒற்றுமையை உலகிற்கு உணர்த்தும் சங்கரன்கோவில்… 10 நூற்றாண்டு பழமையான வரலாறு…!
தமிழகத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களுள் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயில் மிக முக்கியமானது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த [மேலும்…]
தாழம்பூ முதல் தாமரை வரை… அம்மனுக்கு உகந்த பூக்களும் அதன்பின் உள்ள ஆன்மீக பலன்களும்…!
ஆன்மீக வழிபாட்டில் மலர்களுக்கு எப்போதுமே தனித்துவமான சிறப்பும் முக்கியத்துவமும் உண்டு. இறை வழிபாட்டின் போது தெய்வங்களுக்கு உகந்த மலர்களைக் கொண்டு அர்ச்சிக்கும் போது, பக்தர்களின் [மேலும்…]
காவடி யாத்திரையின் மகத்துவம்…!!!
இந்து மதத்தில் மிகவும் புனிதமானதாகவும், கடினமான ஆன்மீகப் பயணமாகவும் கருதப்படும் காவடி யாத்திரை, சிவபெருமானின் மீதான ஆழ்ந்த பக்தியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் ஒரு மகத்தான [மேலும்…]
310 ஆண்டுகள் நிறைவு…உலக புகழ்பெற்ற திருப்பதி லட்டு உருவான கதை..!!
‘திருப்பதி போயிட்டு வந்தேன்’ என்று யாரிடம் சொன்னாலாலும் ‘லட்டு எங்கே’ என்பதுதான் உடனடியாக வரும் கேள்வியாக இருக்கும். பக்தர்கள் பணம் கொடுத்து கூடுதல் லட்டினை [மேலும்…]
எந்த கிழமைகளில் என்னென்ன தெய்வத்தை வழிபட வேண்டும் தெரியுமா..?
தமிழ் பாரம்பரியத்தில் திருக்கோவில் வழிபாட்டுக்கு எப்போதும் ஒரு தனித்துவமான மகத்துவமும் வழிமுறைகளும் உண்டு. வாரத்தின் ஏழு நாட்களிலும் குறிப்பிட்ட இறைவனை, அதற்குரிய கிழமைகளில் சென்று [மேலும்…]
“குடும்பத்தில் செல்வம் பெருக….. ஆடி மாதத்தில் தவறவிடக்கூடாத வழிபாடு….!”
தமிழ் மாதங்களில் மிகவும் புனிதமான மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது. சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் இந்த காலம் தெய்வ வழிபாடு, விரதம் மற்றும் [மேலும்…]
நெல்லையப்பர் கருவறையில் ஒளிந்திருக்கும் அதிர்ச்சி….
திருநெல்வேலியில் அமைந்துள்ள அருள்மிகு காந்திமதி நெல்லையப்பர் திருக்கோவில், ஆன்மீகமும் வரலாறும் இணைந்த ஒரு அற்புதத் தலமாகும். சிவபெருமானின் பஞ்ச சபைகளில் ஒன்றாகிய ‘தாமிர சபை’ [மேலும்…]
திருச்செந்தூர் கோயிலில் தரிசன நேரம் மாற்றம்..!!
பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவிழா, விடுமுறை, பண்டிகை மற்றும் [மேலும்…]
