நாடு முழுவதும் வங்கி சேவைகள் வரவிருக்கும் செப்டம்பர் மாதத்தில் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. வாரத்தில் 5 நாள் வேலை மற்றும் புதிய ஊக்கத்தொகைத் [மேலும்…]
Category: ஆன்மிகம்
அனுமன் படத்தை வீட்டில் வைக்கப் போகிறீர்களா….? இந்த 5 வகை படங்களை மட்டும் தெரிந்துகொள்ளுங்கள்….! வாஸ்து சொல்லும் முக்கிய தகவல்…!
இந்து சமயத்தில் அனுமன் பகவான் வலிமை, தைரியம் மற்றும் பக்தியின் அடையாளமாகக் கருதப்படுகிறார். இதனால் பலர் வீடுகளில் அனுமன் படத்தை வைத்து வழிபடுகின்றனர். வாஸ்து [மேலும்…]
ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!
ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (ஆக.16) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தலைமை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில், [மேலும்…]
நாக தெய்வத்துக்கு படைக்கப்படும் இந்த பாரம்பரிய நைவேத்தியங்கள் அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் என நம்பிக்கை…!
நாக பஞ்சமி என்பது நாக தெய்வங்களை வழிபடும் முக்கியமான ஆன்மிக நாளாகக் கருதப்படுகிறது. 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி இந்த விழா அனுசரிக்கப்படுகிறது. [மேலும்…]
உடம்பு உங்களுக்கு என்ன சொந்தம்?
குருவுக்கு முன் சீடர்கள் அமர்ந்திருந்தார்கள். சற்றே தியானித்த பிறகு குரு தீர்க்கமாகச் சொன்னார் – “நம்முடைய உடல் நம் உடன்பிறப்பைப் போல. அத்தைகைய உடலை [மேலும்…]
“ஆடிப்பூரத்தன்று இந்த 4 கோவில்களுக்கு போனா போதும்….!” ஆண்டாளின் பரிபூரண அருள் கிடைக்கும்….
ஆடிப்பூரம் என்பது ஆண்டாள் நாச்சியார் அவதரித்த மிகச் சிறப்புமிக்க நாளாகும். https://youtu.be/7UodD0ZZ28c?is=2fBO4_tTgltTEJga பெருமாளின் தீவிர பக்தையான ஆண்டாள், ஸ்ரீரங்கநாதரையே தனது கணவராக அடைந்து அவரது [மேலும்…]
“பணக் கஷ்டம் தீரணுமா….?” பெருமாள் கையில இருக்குற தனரேகை…. பக்தர்களுக்குக் கிடைக்கும் அரிய பிரசாதம்…. நெஞ்சை நெகிழ வைக்கும் அதிசயம்….!!!
திருநெல்வேலியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிசேஷ மாதவ பெருமாள் கோவில், அதன் தனித்துவமான வழிபாட்டு முறைகளாலும் ஆன்மிகச் சிறப்புகளாலும் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. [மேலும்…]
பித்ரு தோஷம் நீக்கும் ஆடி அமாவாசை: செய்ய வேண்டியவை… செய்ய கூடாதவை..?
ஆடி அமாவாசை ஏன் முக்கியம்? நமக்கு ஏற்பட்டுள்ள ‘பித்ரு தோஷத்தை’ போக்கிக்கொள்வதற்கான மிகச்சிறந்த நாள்தான் ‘ஆடி அமாவாசை’. இந்நாளில் முன்னோரை வணங்குவதால், திருமணம், குழந்தைப் [மேலும்…]
சிவ-விஷ்ணு ஒற்றுமையை உலகிற்கு உணர்த்தும் சங்கரன்கோவில்… 10 நூற்றாண்டு பழமையான வரலாறு…!
தமிழகத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களுள் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயில் மிக முக்கியமானது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த [மேலும்…]
தாழம்பூ முதல் தாமரை வரை… அம்மனுக்கு உகந்த பூக்களும் அதன்பின் உள்ள ஆன்மீக பலன்களும்…!
ஆன்மீக வழிபாட்டில் மலர்களுக்கு எப்போதுமே தனித்துவமான சிறப்பும் முக்கியத்துவமும் உண்டு. இறை வழிபாட்டின் போது தெய்வங்களுக்கு உகந்த மலர்களைக் கொண்டு அர்ச்சிக்கும் போது, பக்தர்களின் [மேலும்…]
காவடி யாத்திரையின் மகத்துவம்…!!!
இந்து மதத்தில் மிகவும் புனிதமானதாகவும், கடினமான ஆன்மீகப் பயணமாகவும் கருதப்படும் காவடி யாத்திரை, சிவபெருமானின் மீதான ஆழ்ந்த பக்தியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் ஒரு மகத்தான [மேலும்…]
