இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, பிரதமர் மோடி தெரிவித்த [மேலும்…]
Category: ஆன்மிகம்
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் : பக்தர்கள் கவனத்திற்கான முக்கிய வழிகாட்டுதல்கள்..!!
பௌர்ணமி கிரிவலம் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது. இதற்கான பௌர்ணமி திதி ஆகஸ்ட் 27 காலை 9:53 மணிக்குத் தொடங்கி, ஆகஸ்ட் 28 [மேலும்…]
இன்று ஓணம் பண்டிகை : மகாபலி சக்கரவர்த்தி, வாமன அவதார புராண கதை தெரியுமா?
ஓணம் பண்டிகை சிங்கம் மாசம் என அழைக்கப்படக்கூடிய, சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கக் கூடிய ஆவணி மாதத்தில் அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் [மேலும்…]
ருத்ராட்சம் சாதாரண மாலை அல்ல…! அணிவதற்கும் சில விதிமுறைகள் இருப்பதாக நம்பிக்கை இந்தத் தவறுகளை மட்டும் செய்யாமல் கவனமாக இருங்கள்…!
ருத்ராட்சம் சிவபெருமானுடன் தொடர்புடைய புனிதமான மணியாக இந்து சமய நம்பிக்கைகளில் கருதப்படுகிறது. இதனை மாலை, கையில் வளையல் அல்லது கழுத்தில் அணிவது வழக்கம். ருத்ராட்சம் [மேலும்…]
பெண்களுக்காக மட்டுமே இயங்கும் அந்த 3 ரகசிய கோவில்கள் எங்கே இருக்கு தெரியுமா….??
கேரளாவில் அமைந்துள்ள பல தொன்மையான கோவில்கள் தங்களுடைய தனித்துவமான வழிபாட்டு முறைகளுக்கும் ஆன்மீகப் பாரம்பரியத்திற்கும் உலக அளவில் பெயர்பெற்றவை. இவற்றில் சில குறிப்பிட்ட திருக்கோவில்களில், [மேலும்…]
திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!
விடுமுறை நாளையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள், 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை [மேலும்…]
அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை – வடலூர் சத்திய ஞான சபையில் புதிய கொடிமரம்!
வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் பார்வதிபுரம் கிராம மக்களால் புதிய கொடிமரம் நிறுவப்பட்டது. கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான [மேலும்…]
நாமக்கல் நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயில்….!!
கொங்குநாட்டில் உள்ள புகழ்பெற்ற வைணவத் தலங்களில் ஒன்றாக நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள நைனாமலை வரதராஜப் பெருமாள் கோவில் திகழ்கிறது. நயன மகரிஷி [மேலும்…]
காரைக்கால் ஆயிரங்காளி அம்மனின் மெய்சிலிர்க்க வைக்கும் ரகசியம்
காரைக்கால் அருகே உள்ள திருமலைராயன்பட்டினத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மக்களுக்குக் காட்சியளிக்கும் மிகச் பிரசித்தி பெற்ற ஆயிரங்காளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. பண்டைய [மேலும்…]
இன்று வரலட்சுமி பூஜை: பூஜை நேரம், யாரெல்லாம் செய்யலாம்?
‘வர’ என்றால் வரம், ‘லட்சுமி’ என்றால் செல்வம். பக்தர்களுக்குத் தேவையான நன்மைகளை வழங்கும் வடிவாக லட்சுமி தேவி போற்றப்படுகிறாள். ஆடி அமாவாசையைத் தொடர்ந்து வரும் [மேலும்…]
17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; செப். 6 முதல் பூஜைகள் தொடக்கம்
பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகப் பெருவிழா வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி கும்பாபிஷேகம் தொடர்பான ஆரம்பக்கட்டப் [மேலும்…]
