சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ரஷியக் கூட்டாட்சி பாதுகாப்பவைச் செயலாளர் ஷோய்கு [மேலும்…]
Category: இலக்கியம்
என் வாசகர்கள்தான் எனக்கு உறவினர்கள்!
செல்போன் வந்த பின்னால் உறவுகள் எல்லாம் மறந்து போய்விட்டது இந்த தலைமுறைக்கு. என் பிள்ளைகளை என் கிராமத்திற்கு கூட்டிக் கொண்டு போனால் நலம் விசாரிப்பவர்களிடம் [மேலும்…]
டாக்டர் ராம் மாதவ் எழுதிய “தி நியூ வேர்ல்ட்” புத்தகம் வெளியீடு!
பாஜக முன்னாள் தேசிய பொதுச்செயலாளரும், இந்தியா பவுண்டேஷன் தலைவருமான டாக்டர் ராம் மாதவ், தி நியூ வேர்ல்ட் எனும் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார், இதுதொடர்பாக [மேலும்…]
தமிழே மூச்சாக வாழ்ந்த பெருங்கவிக்கோ!
தமிழறிஞர் பெருங்கவிக்கோ என்ற அழைக்கப்படும் கவிக்கோ வா.மு. சேதுராமன் (91) உடல்நலக்குறைவு காரணமாக ஜூலை 4 ஆம் தேதியன்று சென்னையில் காலமானார். இராமநாதபுரம் மாவட்டம், [மேலும்…]
தற்கொலை எண்ணத்தை மாற்றிய எழுத்து!
தமிழ் உலகின் எழுத்தாளர்களில் என்றும் ஒரு தனி இடம் உண்டு அனுராதா ரமணனுக்கு. காரணம் இவரின் கதைகளில் வரும் மாந்தர்கள் பெரும்பாலும் நமது குடும்ப [மேலும்…]
நியூயார்க் விழாவில் அங்கீகாரம் பெற்ற ’அங்கம்மாள்’!
எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையை தழுவி ‘அங்கம்மாள்’ என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் கீதா கைலாசம், வட [மேலும்…]
எழுத்தாளர்கள் ஏழைகள் அல்லர்!
இலக்கியவாதிகள் எவ்விதத்திலும் அபூர்வமான பிறவிகள் இல்லைதான். அதேவேளை மற்றவர்களைப் போலவே வாழ்வதற்கான எல்லா உரிமைகளும் அவர்களுக்கும் இருக்கின்றன. ஆனாலும் சகமனிதர்களின் மேலான வாழ்வுக்காக, அவர்கள் [மேலும்…]
பால சாகித்ய புரஸ்கார் விருது வென்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன்
2025 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதினை வென்றுள்ள எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். [மேலும்…]
தலைமை ஆசிரியருக்கு மகாகவி பாரதியார் விருது: வழக்கறிஞர் வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கவிஞர் பூங்குயில் சிவக்குமார் – ஆசிரியை ம.மகாலட்சுமி ஆகியோரின் மகள் எம்.எஸ்.விஜயபாரதியின் 2 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி பல்திறன் நிகழ்வுகள் [மேலும்…]
கோவில்பட்டியில்புத்தகத் திருவிழா தொடக்கம்
அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச புத்தக பரிசு கூப்பன் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், கோவில்பட்டி வாசகர் வட்டம்,எஸ்.எஸ்.டி.எம் [மேலும்…]
புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக்
உலக அங்கீகாரம் பெற்ற சர்வதேச புக்கர் பரிசை வென்றிருக்கிறார் கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக். இதன் மூலம், புக்கர் விருதை வென்ற முதல் கன்னட [மேலும்…]
