தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைரத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான [மேலும்…]
Category: கவிதை
ஹைக்கூ! கவிஞர்
Web team ஹைக்கூ! கவிஞர் இரா.இரவி! ஏரிகளில் ஏறி நின்றன கட்டிடங்கள் ! ஏக்கத்துடன் பார்த்தான் மழைக்கு ஒதுங்கியவன் பள்ளியை ! வருவதில்லை சொத்துச் [மேலும்…]
குடைக்குள் பெய்யும் மழை.
Web team குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி ! கவிஞர் இரா .இரவி ! குடையின்றி நின்று இருந்தபோது குடையோடு வந்தால் என்னவள் ! வருக [மேலும்…]
பழமொன்றியு
Web team பழமொன்ரியு ! கவிஞர் இரா .இரவி ! மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாம் ஆற்றிலும் மண்தான் ! வைக்க முடியாது [மேலும்…]
பாட்டுக் கோட்டை
Web team பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! கவிஞர் இரா .இரவி . பட்டுக்கோட்டையில் பிறந்த பாட்டுக்கோட்டை பாட்டால் கோட்டை கட்டியவர் கல்யாணசுந்தரம் ! [மேலும்…]
மிச்சத்தை மீட்போம்
Web team மிச்சத்தை மீட்போம்: கவிஞர் இரா. இரவி போனதெல்லாம் போகட்டும் மிச்சத்தை மீட்போம் பசுமையெல்லாம் அழித்து வீடாக்கி விட்டோம்! காடுகளையெல்லாம் அழித்து நாடாக்கி [மேலும்…]
அன்புள்ள அப்பா.
Web team அன்புள்ள அப்பா ! கவிஞர் இரா .இரவி அறிவு தந்த அன்புள்ள அப்பா நீங்கள் ஆற்றல் ஈந்த அன்புள்ள அப்பா நீங்கள் [மேலும்…]
அறம் சொல்லும்
Web team அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி ***** அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் அறம் திருக்குறள் அளவிற்கு [மேலும்…]
குருதிக்கொடை
Web team குருதிக் கொடை தினம் ! கவிஞர் இரா .இரவி ! தானத்தில் சிறந்தது ரத்த தானம் ! தானத்தால் வாழ்கிறது உயிர்கள் [மேலும்…]
விண்ணில் இல்லை
Web team விண்ணில் அல்ல மண்ணில் உள்ளது சொர்க்கம் ! கவிஞர் இரா .இரவி ! முடியாது என்று முடங்காதே ! முடியும் என்றே [மேலும்…]