கவிதை

காதல் அருமை

காதலே ! கவிஞர் இரா .இரவி கை கூடியவர்களுக்கு உன் அருமை புரியவில்லை கை கூடாதவர்களுக்கு உன் பெருமை மறக்கவில்லை —————————————————— திரைப்படத்தில் கை [மேலும்…]

கவிதை

தொல்காப்பியர்.

தொல்காப்பியர் ! கவிஞர் இரா .இரவி ! தொல்காப்பியத்தை திறம்பட யாத்திட்ட தொல்காப்பியர் நாள் இன்று போற்றுவோம் ! கி .மு .ஐயாயிரத்தில் தோன்றிய [மேலும்…]

கவிதை

தாகூர்.

உன்னதப் பாடல்களால் என்றும் வாழ்பவர் இரவீந்திரநாத் தாகூர் ! கவிஞர் இரா .இரவி கீதாஞ்சலி மூலம் கவிதாஞ்சலி வழங்கிய தாகூர் கவிஞர்களின் இலக்கணமாக வாழ்ந்துக் [மேலும்…]

கவிதை

புவி வெப்பம்

புவி வெப்பமயமாதலைத் தடுப்போம் – கவிஞர் இரா.இரவி காந்தியத்தைக் கடைபிடித்தால் நலம் பயக்கும் கைத்தொழில் பெருகுதல் வளம் சேர்க்கும் மின்சார பயன்பாட்டை குறைத்திட வேண்டும் [மேலும்…]

கவிதை

துளிப்பாக்கள்

துளிப்பா : கவிஞர் இரா.ரவி ஆளுக்கொரு வாகனம் என்ற நிலை மாற்றிடு குடும்பத்திற்கொரு வாகனம் என்ற நிலையாக்கிடு நாளுக்கு நாள் வாகன மாசு பெருகுவதைத் [மேலும்…]

கவிதை

திருக்குறள்

திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் – கவிஞர் இரா.இரவி திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் திருக்குறள் வழி நடந்தால் வாழ்க்கை சிறக்கும் [மேலும்…]

கவிதை

விளம்பரம்.

விளம்பரம் ! கவிஞர் இரா .இரவி ! பூனையை யானை என்பார்கள் ! அதையும் மக்கள் நம்புவார்கள் ! ———————– முகம் வெள்ளையாகும் என்பார்கள் [மேலும்…]

கவிதை

தற்புகழ்ச்சி.

தற்புகழ்ச்சி ! தன்னம்பிக்கை மனதில் இருக்கலாம் உதட்டில் இருந்தால் தற்புகழ்ச்சி ! கேட்பவர்கள் அடைவார்கள் எரிச்சல் தற்புகழ்ச்சி ! பூனையை யானையாக்கிப் பேசுவது அதிகம் [மேலும்…]

கவிதை

குறும்பா

ஹைக்கூ ( சென்ட்ரியு ) கவிஞர் இரா .இரவி ! விழிகள் இரண்டு போதவில்லை சிறகுகள் ரசிக்க வண்ணத்துப்பூச்சி ! அமர்ந்தாலும் அழகு பறந்தாலோ [மேலும்…]