இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட துவங்கியுள்ளது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் [மேலும்…]
Category: கவிதை
ஹைக்கூ கவிதைகள்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி அரசியல்வாதிகளின் கால் பந்தானது கல்வி வேதனையில் தமிழ் அன்னை தமிங்கிலம் பறவையின் எச்சத்தால் வளர்ந்தது உச்சம் மரம் உழவனுக்கு [மேலும்…]
ஆகலாம் கலாம்
ஆகலாம் கலாம் ! கவிஞர் இரா. இரவி மாணவ மாணவியரிடம் அன்பு செலுத்தி மனித நேயம் விதைத்தால் ஆகலாம் கலாம் ! சக மனிதனின் [மேலும்…]
தரணி போற்றும் தமிழ்நாடு
தரணி போற்றும் தமிழ்நாடு! கவிஞர் இரா. இரவி தரணியின் முதல்மொழி பேசிடும் மாநிலம் தன்னிகரில்லாப் பெருமைகள் பெற்ற பெருநிலம்! பண்பாடு பாருக்குப் பயிற்றுவிக்கும் மாநிலம் [மேலும்…]
அன்புள்ள அம்மாவிற்கு
அன்புள்ள அம்மாவுக்கு . கவிஞர் இரா.ரவி உலகில் உறவுகள் ஆயிரம் உண்டு உன்னத அம்மாவிற்கு ஈடு உண்டோ? கருவில் சுமந்த காலம் முதல் நம்மை [மேலும்…]
மகாகவி பாரதியார்
நூறாண்டு கடந்தும் பாவாண்ட பாரதி! கவிஞர் இரா. இரவி மகாகவி என்றால் மண்ணில் பாரதி தான் மகாகவி பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவன் ! பாடிய [மேலும்…]
மருத்துவர்கள்
மருத்துவர்கள் ! கவிஞர் இரா .இரவி ! வாழ்நாளை நீட்டிக்கும் வல்லவர்கள் வாழ்வாங்கு வாழும் நல்லவர்கள் ! இறவாமல் செய்ய முடியாவிடினும் இறப்பைத் தள்ளிப் [மேலும்…]
உலகின் முதன்மொழி தமிழ்
உலகின் முதன்மொழி தமிழே! – கவிஞர் இரா. இரவி ***** மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் முன்மொழிந்தார் முதல்மொழி தமிழே என்று! மொழியியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து [மேலும்…]
விழி இழந்தும்
விழி இழந்தும் அறிவுப் பார்வை உண்டு எங்களுக்கு ! கவிஞர் இரா .இரவி ! எங்கள் வாழ்வில் இரவும் பகலும் இரண்டும் ஒன்று ! [மேலும்…]