கம்பம், மார்ச். 28 தேனி மாவட்டம் கம்பம் அருகே ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீராமர் கோயிலில் ராமநவமி விழா நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. [மேலும்…]
Category: சற்றுமுன்
துபாய் வேலை வாய்ப்பு : 10வது படித்திருந்தால் போதும்! தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை : வெளிநாடு வேலைவாய்ப்பு என ஒரு சில தனியார் நிறுவனங்களில் அதிக பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்தவர்கள் இங்கு ஏராளம். அதனை தவிர்க்கும் [மேலும்…]
சீனத் துணை தலைமை அமைச்சரின் ஈரான் பயணம்
ஈரானின் முதலாவது துணை அரசுத் தலைவர் அரேஃபின் அழைப்பை ஏற்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், துணை தலைமை [மேலும்…]
பாலஸ்தீன மக்களுடன் ஒற்றுமை சர்வதேச தினத்தின் நினைவுக் கூட்டத்துக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
ஐ.நா சபை 26ஆம் நாள் நடத்திய பாலஸ்தீன மக்களுடன் ஒற்றுமை சர்வதேச தினத்துக்கான நினைவுக் கூட்டத்துக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி [மேலும்…]
தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640க்கு விற்பனை, கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை [மேலும்…]
ஆசிய-பசிபிக் பொது எதிர்கால சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்ற சீனா விருப்பம்
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 31ஆவது தலைவர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் பெருவின் லிமா நகரில் நடைபெறவுள்ளது. 8ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன [மேலும்…]
சீன ஊடகக் குழுமத்துக்கு பின்லாந்து அரசுத் தலைவர் அளித்த சிறப்புப் பேட்டி
பின்லாந்து அரசுத் தலைவர் அலெக்சாண்டர் ஸ்டப் அக்டோபர் 28ஆம் நாள் பெய்ஜிங்கை வந்தடைந்து, சீனாவில் 4 நாட்கள் பயணத்தை மேற்கொள்ளத் துவங்கினார். மேலும், சீன [மேலும்…]
காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக சைபர் கண்காணிப்பை மேற்கொள்ளும் இந்தியா
கனடாவின் தகவல் தொடர்பு பாதுகாப்பு அமைப்பு (சிஎஸ்இ), இந்தியா வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகளை கண்காணிக்க சைபர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுவது குறித்து கவலைகளை [மேலும்…]
2ஆவது சீன சர்வதேச வினியோக சங்கிலி பொருட்காட்சியில் கலந்துகொள்ளும் நிறுவனங்கள் அதிகரிப்பு
2ஆவது சீன சர்வதேச வினியோக சங்கிலி பொருட்காட்சி பெய்ஜிங்கில் நவம்பர் 26ஆம் முதல் 30ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. சீனச் சர்வதேச வர்த்தக [மேலும்…]
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்ற பிறகு, ஒமர் அப்துல்லா வியாழன் (அக்டோபர் 24) அன்று டெல்லிக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டார். [மேலும்…]
கடும் வீழ்ச்சி கண்ட இந்திய பங்குச்சந்தை! இன்று எழுச்சி பெறுமா?
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று நடந்த வர்த்தக நாளில் மிகவும் சரிந்தே வர்த்தகமானது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமையும் இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியில் முடிந்தது. [மேலும்…]
