இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் இடையே கடந்த சில காலங்களாக நீடித்து வந்த கசப்பான உணர்வுகள் தற்போது [மேலும்…]
Category: சற்றுமுன்
கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி கோர விபத்து..!
டார்ஜிலிங்: டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பன்சிதேவா பகுதியில் சரக்கு ரயில் மீது கன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மோதியதில் அதிகம் பேர் உயிரிழந்ததுடன் பலர் காயம் அடைந்துள்ளனர். [மேலும்…]
ஜார்க்கண்ட் என்கவுன்டரில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!!
ஜார்க்கண்ட் : மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். சைபாசா பகுதியில் இன்று அதிகாலை முதல் போலீசார், மாவோயிஸ்டுகள் இடையே துப்பாக்கிச்சூடு [மேலும்…]
ஹைதாராபாத் பேக்கரியில் தீ விபத்து!
ஹைதாராபாத்தில் மாலக்பேட் காவல் சரகத்துக்கு உட்பட்ட மூசராம்பாக் பகுதியில் உள்ள பேக்கரியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்புப் படையினர், [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 25
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, 22 [மேலும்…]
எதிர்கட்சி தலைவர்களுக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு! – பிரதமர் மோடி
எதிர்கட்சி தலைவர்கள் அரண்மனைகளை கட்டி, சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பீகார் மாநிலம் கிழக்கு சாம்பாரண் நகரில் நடைபெற்ற தேர்தல் [மேலும்…]
சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் பர்வீன் ஹூடா விளையாடத் தடை!
ஊக்கமருந்து பரிசோதனையில் சிக்கிய இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் ஹூடா சர்வேத விளையாட்டுப்போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் பர்வீன் [மேலும்…]
ஒரே சீனா என்ற கோட்பாடு:உலக மக்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துக்கள்
ஒரே சீனா என்ற கோட்பாடு:உலக மக்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துக்கள்77 வது உலகச் சுகாதார மாநாட்டின் பதிவு பணி 13ஆம் நாள் முடிவடைந்தது. எதிர்பார்த்தபடி, [மேலும்…]
சாரல் மழையால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள்!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்றுவட்டாரத்தில் பெய்த சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஓசூரில் சுட்டெரித்து வந்த கோடை வெயிலால், பொதுமக்கள் வெளியே நடமாட [மேலும்…]
அதிக வெப்ப அலை பரவுவதை அடுத்து, கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திற்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக “ஆரஞ்சு அலர்ட்” விடுத்துள்ளது மேலும், மே 2 வரை வெப்ப [மேலும்…]
கனமழை, பனிப்பொழிவை தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரமான பனிச்சரிவு
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோன்மார்க் பகுதியில் இன்று கடும் மழை மற்றும் பனிப்பொழிவுக்கு இடையே பனிச்சரிவு ஏற்பட்டது. பனி மூடிய மலைப்பகுதியில் பனிச்சரிவு ஏற்படுவதை [மேலும்…]
