சீன-கின்சாசா காங்கோ அரசுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை

 

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 26ம் நாள் மக்கள் மாமண்டபத்தில், சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வரும் கின்சாசா காங்கோ அரசுத் தலைவர் ச்சிசேகெடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாட்டின் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி அடிப்படையிலான நெடுநோக்கு கூட்டாளியுறவை, பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவாக உயர்த்துவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author