சீனாவில் நடத்திய இராணுவக் குற்றங்களை ஒப்புக்கொண்ட ஜப்பானிய இராணுவத்தினர்

சீனா மீது ஜப்பான் ஆக்கிரமிப்பு நடத்திய போது அந்நாட்டின் 731ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த ஷிமிசு ஹைடோ உள்ளிட்டவர்கள் 13ஆம் நாள் முற்பகல், சீனாவின் ஹர்பின் நகரின் பிங்ஃபாங் வட்டத்தில் அமைந்துள்ள கண்காட்சியகத்தில் பயணித்தனர்.

இக்கண்காட்சியகத்தில் ஜப்பானின் 731ஆவது இராணுவப் படையின் குற்றச்செயல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. சீனாவில் 731ஆவது படை மேற்கொண்ட இராணுவக் குற்றங்களை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

ஜப்பானின் ஆக்கிரமிப்பில் சீனாவில் பலியானவர்கள், 731ஆவது படையால் பலியானவர்கள், உயிரிந்தோர் முதலியோருக்கு, மனம் திருந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஷிமிசு ஹைடோ தெரிவித்தார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author