ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகனை சஸ்பெண்ட்… மத்திய அரசு உத்தரவு

ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகனை சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

CGST துணை ஆணையர் பாலமுருகன் தமிழர்களை பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் எனவும் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியவர் பாலமுருகன். ஏழை நிலங்களை அபகரிக்க பாஜக அரசு குறிவைப்பதாகவும் பாலமுருகன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

விரைவில் ஓய்வு பெறவிருந்த நிலையில் துணை ஆணையர் பாலமுருகனை மத்திய அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author