ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை அபராதம்….! மாநகராட்சி எச்சரிக்கை….!! 

Estimated read time 0 min read

கட்டிட கட்டுமான விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சி புதிய தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் முக்கியமான முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, கட்டிட ஆணையரின் அனுமதி இல்லாமல் அல்லது மண்டல வாரியாக அமல்படுத்தப்படும் கட்டிட வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு, குறைந்தபட்சமாக ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.5,00,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம், கட்டிட ஒழுங்குமுறை மற்றும் நகர திட்டமிடல் ஒழுங்குகளை தக்க வைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author