ஒரு முக்கிய தீர்ப்பில், இந்திய உச்ச நீதிமன்றம் டிஜிட்டல் அணுகலை ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரித்துள்ளது.
கண் காயங்களுடன் ஆசிட் வீச்சில் இருந்து தப்பியவர்களுக்கும், பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கும் KYC செயல்முறையை எளிதாக்க நீதிமன்றம் 20 உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான இரண்டு பொதுநல மனுக்கள் மீது நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் தீர்ப்பை வழங்கினர்.
‘டிஜிட்டல் அணுகல்… அடிப்படை உரிமை’: பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு KYC-ஐ எளிதாக்க உத்தரவு
Estimated read time
1 min read
You May Also Like
நாட்டின் விளையாட்டு தலைநகரமாக உருவெடுக்கும் “அகமதாபாத்”!
November 27, 2025
இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் இன்று பதவியேற்பு!
November 24, 2025
More From Author
அதிமுகவில் பரபரப்பு… இபிஎஸ் முக்கிய தலைவர்களுடன் அவசர ஆலோசனை..!!
September 6, 2025
மாட்டுப் பொங்கல் விழாவும் அதன் சிறப்புகளும்!
January 16, 2024
