மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (மே 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
திருவாரூர்: பவித்திர மான்கோ, தண்டலை.
கோவை தெற்கு: கிருஷ்ணா புரம், செம்மாண்டம் பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஒரு பகுதி.
தமிழகத்தில் நாளை (மே 23) மின்தடை ஏற்படும் பகுதிகள்
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
கோத்தகிரியில் 13 வது காய்கறி கண்காட்சி!
May 3, 2025
சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியான முக்கிய அறிவிப்புகள்
February 21, 2024
ரயில் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு…!!!
June 3, 2025
