மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (மே 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
திருவாரூர்: பவித்திர மான்கோ, தண்டலை.
கோவை தெற்கு: கிருஷ்ணா புரம், செம்மாண்டம் பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஒரு பகுதி.
தமிழகத்தில் நாளை (மே 23) மின்தடை ஏற்படும் பகுதிகள்
Estimated read time
1 min read
You May Also Like
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
November 26, 2025
நெல்லை தனியார் கல்லூரி மாணவர்களுக்கு எலி காய்ச்சல்
October 10, 2025
More From Author
விமான விபத்தில் இதுவரை 170 பேர் பலி
June 12, 2025
இன்றைய (அக்டோபர் 27) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
October 27, 2025
