மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (மே 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
திருவாரூர்: பவித்திர மான்கோ, தண்டலை.
கோவை தெற்கு: கிருஷ்ணா புரம், செம்மாண்டம் பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஒரு பகுதி.
தமிழகத்தில் நாளை (மே 23) மின்தடை ஏற்படும் பகுதிகள்
Estimated read time
1 min read
You May Also Like
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 24
April 24, 2024
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
December 24, 2025
More From Author
நாசாவின் புதிய இணை நிர்வாகி இந்திய வம்சாவளி அமித் க்ஷத்ரியா; யார் அவர்?
September 5, 2025
2024ஆம் ஆண்டு ஐ.நாவின் சீன மொழி தினக் கொண்டாட்டம்
April 24, 2024
