தமிழ்நாடு அஞ்சல் துறையில் (Tamil Nadu Postal Circle) பணியாற்ற விரும்பும் நேர்மையான, தகுதி வாய்ந்த நபர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. அதாவது வேலை வாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி அஞ்சல் துறையில் உள்ள Postal Assistant மற்றும் Sorting Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், குறிப்பிட்ட தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள்: 202
பணி பெயர்கள்: Postal Assistant, Sorting Assistant
கல்வித்தகுதி: 10+2 தேர்ச்சி அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
ஊதிய அளவு: மாதம் ₹25,500 முதல் ₹81,100 வரை
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02-07-2025
இந்த பணியிடங்கள், மத்திய அரசு வேலை என்பதால், பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நலன்கள் மிக்க வேலைவாய்ப்பு.
மேலும் விவரங்கள், கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு முறைகள் மற்றும் ஆன்லைன் விண்ணப்பத்திற்கான முழு வழிமுறைகளை அறிந்து கொள்ள, அதிகாரப்பூர்வ இணையதளத்தை அல்லது கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்:
Tamilnadu postal circle recruitment
ஆல் தி பெஸ்ட்!
இந்த தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் – ஒரு நல்ல வாய்ப்பு அவர்களுக்கும் கிடைக்கலாம்!