செய்தி நிறுவனங்களுடன் திடீர் பேச்சுவார்த்தையில் இறங்கிய கூகிள்  

Estimated read time 1 min read

செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான புதிய உரிம முயற்சிக்காக கூகிள் செய்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஊடகத் துறையுடனான தனது உறவை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, முதற்கட்டமாக கூகிள் சுமார் 20 செய்தி நிறுவனங்களுடன் ஒரு முன்னோடித் திட்டத்தைத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

You May Also Like

More From Author