சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான செப்.4ம் தேதி அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
எனவே, ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான செப்.4ம் தேதி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் தொழில்வழிச்சாலையில், தொழிற்சாலைகளின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் இருபுறமும் சேவைச் சாலைகளுடன் கூடிய 4 வழிச்சாலை அமைக்கும் திட்டம் [மேலும்…]
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிபொருள் போக்குவரத்தில் மிக முக்கியமான கடல் வழியான ஹார்முஸ் ஜலசந்தியை எதிர்காலத்தில் எவ்வாறு நிர்வகிப்பது என்பது தொடர்பாக ஈரான் மற்றும் [மேலும்…]
இந்திய அஞ்சல் துறை (India Post) தனது வாடிக்கையாளர்கள் கடிதங்கள், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் பார்சல்களை அனுப்புவதற்கான விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. வரும் [மேலும்…]
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. சென்னை [மேலும்…]
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பெயரை மாற்றம் செய்ய இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்ற திட்டம் [மேலும்…]
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு இடையே, பொதுமக்கள் நடத்திய பேரணியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது [மேலும்…]
Gen Z இளைஞர்களை பலர் தவறாக வழிநடத்துகிறார்கள். டெல்லிக்கும், இங்குள்ள இளைஞர்களுக்கும் வித்தியாசம் உள்ளதாக ஆளுநர் அர்லேகர் கூறியுள்ளார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் [மேலும்…]
டெல்லி : சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட செல்ஃபி வீடியோ ஃபேஸ்புக் (Facebook) தளத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்ட விவகாரமானது [மேலும்…]