ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை – 2000 பெண்கள் பங்கேற்று வழிபாடு!

Estimated read time 0 min read

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 2 ஆயிரத்து 7 பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

ராமநாதசுவாமி கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் விவேகானந்த கேந்திரம் சார்பில் உலக நன்மைக்காவும், ராமநாதபுரத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 7 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கிற்கு பூஜை செய்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author