“என் இதயம் நொறுங்கியுள்ளது” – கரூர் துயரத்தில் தளர்ந்த விஜய் இரங்கல்..!!! 

Estimated read time 1 min read

கரூரில் நிகழ்ந்த துயர சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் தனது மனவலிமை தளர்ந்த நிலையில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.

கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.” என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“>

Please follow and like us:

You May Also Like

More From Author