முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியிருப்பதாவது:-
இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒடிசா – பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே திரு. @narendramodi அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில், பான் இந்தியா நாயகியான ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் ‘மைசா’ படத்தின் படப்பிடிப்பின்போது எதிர்பாராத விபத்து ஒன்று [மேலும்…]
ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியிலிருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் [மேலும்…]
கேரள மாநிலம் இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி, கோட்டயம் மாவட்டங்களில் கனமழை காரணமாக [மேலும்…]
கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாக திமுகவின் என்.ஆர்.இளங்கோ பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். சென்னை சிந்தாரிப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, [மேலும்…]
அமெரிக்க டாலர் மதிப்பு வலுவாக இருப்பதும், அமெரிக்காவின் பத்திர வருவாய் உயர்ந்து வருவதும் தங்கம் விலை ஏற்றம் காணாததற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் [மேலும்…]
தமிழகத்தில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான பாதுகாப்பான குடிநீர் விநியோகம் மற்றும் அவசரத் தேவைகளுக்கான அத்தியாவசியப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளும் வகையில், மாபெரும் நிதியை [மேலும்…]