முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியிருப்பதாவது:-
இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒடிசா – பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே திரு. @narendramodi அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தில் நிலவி வரும் அதீத வெப்பம் அல்லது காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை முன்னிட்டு, 10 மாவட்டங்கள் ‘சிவப்புப் பட்டியலில்’ சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி [மேலும்…]
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாகப் பணப் புழக்கத்திற்குப் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து விளக்கம் [மேலும்…]
தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மொத்தம் 8,27,475 மாணவ, மாணவிகள் [மேலும்…]
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் தனது நாட்டு எல்லைகளை மூடியிருந்த வடகொரியா தற்போது சர்வதேச விமானப் போக்குவரத்தை மீண்டும் [மேலும்…]
அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பரஸ்பர வரிகளை ரத்து செய்ததை தொடர்ந்து, “வேறு வடிவத்தில்” வரிகளை தொடர்ந்து [மேலும்…]
முன்னணி தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை நிறுவனமான Accenture-இல், ஊழியர்கள் தங்களின் தொழில் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், ப்ரோமோஷன் பெற வேண்டுமென்றால் AI கருவிகளை கற்பதும், [மேலும்…]
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் மார்ச் 16ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். சீனா-அமெரிக்கா இடையே உயர்மட்ட பரிமாற்றங்கள் [மேலும்…]
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: கஞ்சா போதையில் தமிழகம் தடம்புரண்டுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டிற்குள் புகுந்த [மேலும்…]