இந்தியாவின் அணுசக்தித் துறையில் பல தசாப்தங்களாக இருந்து வந்த அரசு நிறுவனங்களின் ஏகபோக உரிமையை முடிவுக்குக் கொண்டு வந்து, தனியார் நிறுவனங்களின் முதலீட்டிற்கு வழி திறக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (நவம்பர் 27) அறிவித்தார்.
இது அவரது மூன்றாவது பதவிக்காலத்தில் மேற்கொள்ளப்படும் மிகத் துணிச்சலான பொருளாதாரச் சீர்திருத்தங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
கூடுதல் விபரங்கள் இங்கே:-
அணுசக்தித் துறையில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு திட்டம்
Estimated read time
0 min read
You May Also Like
இறால் ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தம்!
September 3, 2025
இந்தியாவுக்கு 8 சிறுத்தைகளை பரிசாக வழங்கிய போட்ஸ்வானா
November 14, 2025
More From Author
ஈரான் மீது தாக்குதல்…இதுவரை 555 பேர் பலி!
March 2, 2026
விண்வெளிக்கு வெற்றிகரமாக செல்லும் ஷென்சோ 22 விண்கலம்
November 25, 2025
