விண்வெளி ஆராய்ச்சியில் இதுவரை நாம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்துத்தான் அதிகம் சிந்தித்து வந்தோம்.
ஆனால், செவ்வாய் கிரகம் பூமியின் காலநிலையை மாற்றி அமைப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்ற புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கலிபோர்னியா மற்றும் பர்மிங்காம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து நடத்திய ஆய்வில், செவ்வாயின் ஈர்ப்பு விசை பூமியின் சுற்றுப்பாதை மற்றும் காலநிலையில் நாம் நினைத்ததை விட அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
பூமியின் காலநிலையில் செவ்வாய் கிரகத்தின் தாக்கம்: புதிய ஆய்வில் வெளியான வியப்பூட்டும் தகவல்கள்
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
கோவை உக்கடம் மேம்பாலத்திற்கு சி.சுப்ரமணியம் பெயர்; தமிழக அரசு கௌரவம்
December 28, 2025
இன்றைய (ஆகஸ்ட் 18) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
August 18, 2025
ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புங்கள்! இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!
December 23, 2024
