கொலம்பியாவின் ஆன்டியோகுயா மாகாணத்தில் உள்ள சான் ஜுவான் டி உராபா என்ற இடத்தில், கடந்த 2026 பிப்ரவரி 25 அன்று ஒரு சேறு எரிமலை (Mud Volcano) திடீரென வெடித்துச் சிதறியது.
வழக்கமான எரிமலைகளைப் போலன்றி, இது நிலத்தடியில் இருந்து அதிகப்படியான சேறு, நீர் மற்றும் வாயுக்களை வெளியேற்றியது.
இந்த சம்பவத்தின் போது வானை முட்டும் அளவிற்குத் தீப்பிழம்புகள் கிளம்பியதைக் கண்டு அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
இந்த வெடிப்பினால் மனிதர்களுக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றாலும், கால்நடைகள் உயிரிழந்தன மற்றும் அப்பகுதியின் சாலைகள் பெரும் சேதமடைந்தன.
கொலம்பியாவில் வெடித்த சேறு எரிமலை: தீப்பிழம்புகள் சிதறியதன் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன?
