மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இன்று (சனிக்கிழமை, பிப்ரவரி 28, 2026) அதிகாலை, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது ஆபரேஷன் ரோரிங் லயன் என்ற பெயரில் வான் மற்றும் கடல் வழியாகப் மிகப்பெரிய தாக்குதலைத் தொடங்கியுள்ளன.
ஈரானின் தலைநகர் தெஹ்ரான், இஸ்ஃபஹான், கராஜ் உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட முக்கிய இலக்குகள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன.
இந்தத் தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம், அணுசக்தி முகமை மற்றும் உயர் தலைவர்களின் அலுவலகங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டுத் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணை தாக்குதல்
