ராம நவமி கொண்டாட்டம் – ஒரு லட்சம் நெல்மணிகள் மூலம் ராமர்சிலை வடிவமைப்பு!

Estimated read time 0 min read

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராம நவமியை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ள ராமர் சிலை பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் ராம நவமி பெருவிழா வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி கோயிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ராம நவமியன்று ராம பகவானுக்கு அர்ப்பணிப்பதற்காக ஒடிசாவை சேர்ந்த குடும்பத்தினர் கலைப் படைப்பை வடிவமைத்துள்ளனர். அதன்படி 1 லட்சத்து 21 ஆயிரம் நெல் மணிகளை கொண்டு ராமர், லட்சுமணன், சீதை மற்றும் அனுமன் ஆகியோரை சித்தரிக்கும் விதமாக தனித்துவமான சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த கலைப் படைப்புகள் அயோத்தியை வந்தடைந்துள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author